செய்தியும் சிந்தனையும்
செய்தி: டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2500 தருவதாக தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு இப்பொழுது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்குத் தான் என்று கூறுகிறது டில்லி பாஜக அரசு. சிந்தனை: வாயை கொடுப்பானேன் வசமாக மாட்டு வானேன் என்பது இதுதான்.…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விளையாட்டு விழா
வல்லம். மார்ச் 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்) விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழக விளையாட்டு துறைத்தலைவர் பேரா டி.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.…
செய்தித் துளிகள்
ஏ.அய். பொறியியலாளராகலாம் சமீபகாலமாக AI இன்ஜினியர்களுக்கும் டிமாண்ட் எகிறியுள்ளது. AI இன்ஜினியர் ஆக மாணவர்கள் இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். ப்ளஸ் 2-க்கு பின்னர் AI, மிஷின் லாங்வேஜ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது டேட்டா சயின்ஸில் பி.இ. அல்லது பி.டெக். சேருங்கள்.…
சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு
சென்னை,மார்ச் 9- சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர் . கூடுதல் ரயில் பாதை…
கருநாடக மாநில சட்டப் பேரவையில் ஹிந்தி எதிர்ப்புக் குரல்
பெங்களூரு, மார்ச் 9- ஹிந்தித் திணிப்பை அதிக அளவில் செய்து மாநில மொழியை அழிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா தெரிவித்தார். ஹிந்தித் திணிப்பு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி…
தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் எதிரொலி : தொகுதி மறு சீரமைப்பு பிரச்சினை தெலங்கானாவிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்
அய்தராபாத், மார்ச் 9- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ் நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவிலும், அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீர மைக்க ஒன்றிய…
சிஅய்எஸ்எஃப் படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்
ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மய்யம்…
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 124 இடங்கள் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சீனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிக்கு 31 01.2025 தேதியின்படி அங்கீகரிக்கப்பட்டகல்வி நிலையத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அனுபவம் உள்ளவர்கள்…
மும்மொழிக் கொள்கை மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற்றால் நடவடிக்கை – அன்பில் மகேஷ்
திருவள்ளூர்,மார்ச் 9- மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர். மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பா.ஜ.க சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள்…
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? – தந்தை பெரியார்
மதிப்பிற்குரிய தலைவரவர்களே! மணமக்களே! பெற்றோர்களே! தாய்மார்களே! தோழர்களே! நம் பெண்மக்கள் பற்றி பெண்மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர் களுக்குமாக சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப்போன்ற - நம்…
