அமித்ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: கார்கே பேட்டி!

அம்பேத்கரை அவமதித்தது பா.ஜ.க.தான் ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை; புதுடில்லி, டிச. 21- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்., திரித்து வெளியிட்டதாக அமித்ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டில்லியில்…

viduthalai

பெங்களூருவில் தமிழ் புத்தகத் திருவிழா

பெங்களூரு, டிச.21 பெங்களூருவில் 3-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புத்தகத் திருவிழா கருநாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

Viduthalai

பெண்களின் பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதி செய்யவில்லை அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச. 21- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டில்லி மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ் சாட்டியுள்ளாா். வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் டில்லி தியாகராஜ் உள்ளரங்…

viduthalai

அம்பேத்கர் இல்லையென்றால் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு, டிச. 21- அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல மைச்சராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந் திருப்பேன் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார். அமித்ஷா விலக வேண்டும் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு…

viduthalai

பிச்சை வேண்டாம் நாயை பிடித்துக்கட்டுங்கள்

இது வரையில் நமது சர்க்காருக்கு மிகவும் நல்ல பிள்ளையென்று நடந்து வந்த நமது பெரியார் ஸ்ரீ மான் பி. கேசவப்பிள்ளை அவர்களுக்கு நமது சர்க்காரார் கொடுத்திருக்கும் சன்மானம் என்னவெனின், ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடித்துக்கட்டுங்கள்,’ என்கின்ற நிலையில் வந்து விட்டது. சட்ட சபையில்,…

viduthalai

நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!

மாநிலங்களவையில் பி.வில்சன் குற்றச்சாட்டு! புதுடில்லி,டிச.21– நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இன்றைய சூழ்நிலையில் – அரசமைப்பு சாசனத்தை கொண்டாடுவதற்கான எந்தக் காரணத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு வழங்கவில்லை என்று நாடாளு மன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்…

Viduthalai

சுயராஜ்யக் கட்சிக்கு கறிவேப்பிலை

வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்க ளெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகரசபையின் டிப்டிமேயருமான டாக்டர். அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜி நாமாக்கொடுத்து விட்டார். பதவி விலகலுக்குக் காரணம் அவர்…

viduthalai

அந்தணர்ப்பேட்டை

அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு நான்…

viduthalai

22.12.2024 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்),…

viduthalai

இரு பிரச்சினைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

இரு பிரச்சினைகள் குறித்து ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘விஸ்வ குரு பாரத்’ என்ற தலைப்பில் கடந்த 19.12.2024 அன்று பேசியிருக்கிறார். ஒன்று – அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதும், மசூதி இடிக்கப்பட்டதும்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026