ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த பெரியாரின் கைத்தடி இன எதிரிகளை வீழ்த்தப் பயன்படும் என்று எதிர்பார்க்கலாமா? - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம். பதில் 1: கொள்கை…
முடியாதாம்! – வாக்குப் பதிவு தொடர்பான ஆவணங்களை தரமறுக்கும் புதிய விதி ஜனநாயகப் படுகொலையின் திறவுகோல்!
வாக்குப் பதிவு மய்யங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் இணையத்தில் வெளியிடக்கூடிய காட்சிகள் (Webcasting footage) போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடுவதை தடுக்கும் வகையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விதிகளில் மாற்றம்…
சர்வாதிகாரம் நிலைக்காது – ஜனநாயகம் தோற்காது!
2024 சர்வாதிகாரம் ஒழிந்துபோன ஆண்டு பங்களாதேஷ், தென்கொரியா, சிரியா. சர்வாதிகாரம் நிலையானதல்ல, தென்கொரியாவைத் தொடர்ந்து சிரிய சர்வாதிகாரத் தலைவர் ஆட்சியும் கவிழ்ந்தது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸ்ஸை கைப்பற்றியதன் மூலம் பஷர் அல்-அசத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.…
‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அதிகாரம் இருக்குமா? அரசர்களின் கீழ் இருக்கும் அமைச்சர்கள் போன்ற சூழல் உருவாகலாம்!
சரவணா மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தும் வகையில் அரசமைப்பில் புதிய பிரிவை சேர்க்கவும் மேலும் மூன்று விதிகளை திருத்தவும் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்,…
இயக்க மகளிர் சந்திப்பு (45) பகுத்தறிவுப் பாடலுக்கு கோலாட்டம்!
வி.சி.வில்வம் வேலூர், சத்துவாச்சாரி கனகாம்பாள் திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு என்கிற வரிசையில் பலரையும் சந்தித்து வருகிறோம். முழுக்க, முழுக்க மகளிர் கூறும் செய்திகளை மட்டுமே இங்கு பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் ஒருவரை நேர்காணல் செய்ய 3 மணி…
வெறும் சோளப்பொரிக்கு 5 விழுக்காடு
உப்பும் மசாலாவும் சேர்ந்த சோளப்பொரிக்கு 12 விழுக்காடு, இனிப்பு சேர்த்த சோளப்பொரிக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியாம்! இதற்கு விளக்கம் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சோளப் பொரியோடு இனிப்பு சேர்ந்த பிறகு அது மிட்டாய் ரகத்தில் சேர்க்கப்படுகிறது. ஆகவே, அதற்கு மிட்டாய்…
ராகுல் உழைப்புக்கு வெற்றி!
அரசமைப்புச் சட்டத்தை சாட்சியாக வைத்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரானவற்றை ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்து வருகிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி…
மனு சாஸ்திரம்: ஏன் எரித்தார் அம்பேத்கர்?
டிசம்பர் 25 , 1927 பாபாசாகேப் அம்பேத்கர் மனு சாஸ்திரத்தை எரித்த நாள் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. 1818இல் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பிராந்தியம் தவுலத் ராவ் சிந்தியா ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டிஸார் ஆட்சியின் கீழ் வந்தது. அன்றிலிருந்து பிரிட்டனின் சட்டம்…
தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாளில் தமிழ்நாட்டிற்கு வெளியே கொள்கை வாரிசுகளின் முழக்கங்கள்!
பகுத்தறிவு - சமூகநீதி - திராவிட இயக்கத்தின் தீரமிக்க குரல் திரு. பெரியார் ராமசாமியின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன். அவரது உறுதிமிக்க சமூகநீதிக் கொள்கைகள் சமூகத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன, அனைவருக்கும் அற்புதமான எடுத்துக்காட்டாக இன்றும்…
மன்மோகன் சிங் பெற்ற விருதுகள்!
2002 சிறந்த நாடாளுமன்றவாதி விருது, 2005 அமெரிக்க டைம் இதழின் உலகின் முதல் 100 செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இடம், 1996 கவுரவ டாக்டர் பட்டம், டில்லி பல்கலை. 1993, 1994 சிறந்த நிதியமைச்சருக்கான ஆசியா மணி விருது, யூரோமணி…
