காஞ்சிபுரத்தில் வைக்கம் வெற்றி முழக்கம்! பெரியார், அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம்
காஞ்சிபுரம், டிச. 28- கடந்த 24.12.2024 மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை மிலிட்டரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள சாய் சண்முகம் அரங்கத்தில், வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, வைக்கம் வெற்றி முழக்கப்…
வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
“முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை” தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங் கம், தெருவில் நடப்பதற்கு…
தந்தை பெரியார் பொன்மொழி
ஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்க வளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கின்றவைகளை ஒழித்துவிட்டு, ஒழுக்கப் பிரச்சாரமும், ஒழுக்க ஈனராய், துரோகிகளாய் இருப்பவர்களை ஒழிக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும் முதன்மையுமான கடன் என்றே கருதுகிறேன். ஒழுக்கமும் அன்பும் இல்லையானால்…
மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதி நிகழ்வில் பிரதமர் மோடி – ராகுல் பங்கேற்பு
புதுடில்லி, டிச. 28- திடீர் உடல் நலக்குறைவால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேனாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் உயிரிழந்தார். பிரதமர் மோடி இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது…
நம்பிக்கைத் துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லா தாரிலேயே சில விபீஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல. எதிர்ப்பிரசாரம்…
முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை!
புதுடில்லி, டிச. 28 நூல் அஞ்சல் சேவையை டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறை நிறுத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அஞ்சல் துறை எடுத்துள்ள இந்த முடிவு புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய அஞ்சல்…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள்! பொதுக் கூட்டம் (கோைவ சுந்தராபுரம் – 26.12.2024)
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள்! பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…
தொலைக்காட்சியில் விஷமாக பரவும் சோதிட மூட நம்பிக்கைகள் உடனடியாக தேவை பகுத்தறிவு விஷ முறிவு மருத்துவம்
தமிழ் சமூகத்தில் எவ்வித அறிவியல் மனப்பான்மையும் இல்லாமல், மக்கள் நம்பிக் கொண்டிருந்த பல்வேறு விதமான மூட நம்பிக்கைகளை தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழக பகுத்தறிவு பிரச்சாரங்களால் விழிப்படையச் செய்து, அதனால் இங்கே பல மூட நம்பிக்கைகள் மறைந்தாலும் சோதிடமும், ஜாதகமும்…
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில் – இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIRA) – 13ஆம் தேசிய மாநாடு (திருச்சி –28.12.2024)
அகில இந்திய 13 ஆவது பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து அகில இந்தியப்…
