மாநாட்டில் பங்கேற்ற அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் தமிழர் தலைவர்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (29.12.2024) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்…
கடந்த ஆட்சியில் நட்டத்தில் இயங்கிய கைத்தறி துறையில் ரூ.20 கோடி லாபம் அமைச்சர் காந்தி தகவல்
திருச்சி, டிச. 28- அதிமுக ஆட்சியில் ந;lடத்தில் இயங்கிய கைத்தறி துறை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு லாபத்தில் இயங்கி வருகிறது என்று– கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரம் தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கைத்தறி பொருட்கள்…
கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஜாதியா? தீண்டாமையா? நெருங்காமையா? பாராமையா? தொடாமையா? எல்லா ஆமைகளையும் அடித்து விரட்டக்கூடிய பெரியாருடைய கைத்தடி இன்னமும் இருக்கிறது! ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தும் நம்முடைய முதலமைச்சரின் கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது! அந்தக் கைத்தடி, யாரையும் தாக்காது; இந்த இயக்கத்தைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய…
மறைவு
ஈரோடு கருங்கல்பாளையம் தமிழாசிரியர் மே. அ.கிருட்டிணன் (வயது 90) நேற்று (27.12.2024) காலை மறைவுற்றார். ‘எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாமல் தி.க. கொடியையும், கம்யூனிஸ்ட் கொடியையும் எனது உடல் மீது போர்த்துங்கள்' என்று அவரது குடும்பத்தாரிடம் சில நாட்களுக்கு முன்பே கூறியுள்ளார்.…
வருந்துகிறோம்
கோவிந்தகுடி கிளை செயலாளராகவும், ஒன்றிய அமைப்பாளர், ஒன்றிய தலைவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் எனவும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் டில்லியில் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், காவிரி நீருக்கான போராட்டம் என கழகப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்ற…
வண்ணார் எனப்படும் வண்ணத்தார் மாநாடு தமிழர் தலைவர் வாழ்த்து
ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதில் நயவஞ்சகமாக திணிக்கப்பட்டுள்ள குலக்கல்வியை நுட்பமாகப் புரிந்துகொண்டு குலத் தொழில் எதிர்ப்பு மாநாடு சென்னையில் வரும் 29.12.2024 அன்று நடத்தவிருப்பது - பாராட்டத்தக்கது - வரவேற்கத் தக்கதாகும். ராஜாஜி 1952இல் சென்னை மாநிலத்தில்…
மும்பையில் மறுமலர்ச்சி குரல்களின் இணைப்பு: ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம்
அலகுகளின் ஒத்துழைப்பில் உள்ள சக்தி, தனித்தனியான செயல்பாடுகளின் மொத்தத்தை விட அதிகமான தாக்கத்தை உருவாக்கும். இந்த நோக்கில், மும்பை பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், கடந்த 21.12.2024 அன்று மும்பை தாராவியில் உள்ள திராவிட முன்னேற்ற கழக கூட்ட அரங்கில் மகாராட்டிரா…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக தலைமையிலான கூட்டணியைப் பொறுத்த வரைக்கும், கொள்கை கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பாஜகவுக்கு யார் நிதியுதவி? ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட், ஒரு சோலார்…
பெரியார் விடுக்கும் வினா! (1523)
பிள்ளை பெறும் வாய் சின்னதாக இருப்பதாலும், வயிற்றில் உள்ள குழந்தைகள் குறுக்கே வளர்ந்து விட்டதாலும், பிறப்பு தடைப்பட்டுச் செத்துப் போன தாயும் பிள்ளையும் அதிகமிருந்தது. ஆனால் தற்போது, பிள்ளை பெறும் துவாரத்தைக் கிழித்துப் பெரியதாக்கியும், வயிற்றைக் கிழித்தும் எடுத்த பிள்ளைகள் உயிரோடு…
தந்தை பெரியார் நினைவு நாள் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஆத்தூர், டிச. 28- ஆத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவுநாள் - வைக்கம் வெற்றி முழக்கம் - தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி - திராவிட மாடல் அரசின் சாதனைவிளக்க பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று மாலை…
