கழகக் களத்தில்…!
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் 30.12.2024 திங்கட்கிழமை பாபநாசம்: மாலை 6 மணி * இடம்: பாபநாசம் மேல வீதி * தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்) *…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம்
தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு - நூல் வெளியீடு! விளாத்திகுளம், டிச. 29- 27.12.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச்…
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளராக அ.ரகமதுல்லா நியமனம்
சென்னை, டிச 29- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு .தியாகராஜன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அ.ரகமதுல்லா என்பவரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகரம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் 92-ஆவது பிறந்தநாள் விழா
“வைக்கம் முழக்கம்” - திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் பொதுக்கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், சே.மெ.மதிவதனி பங்கேற்பு ஒரத்தநாடு, டிச. 29- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் 22.12.2024 ஞாயிறு மாலை 6மணியளவில் ஒரத்தநாடு…
காலநிலை மாற்றத்தால் 2024இல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் அய்ரோப்பிய நிறுவனம் ஆய்வறிக்கை
புதுடில்லி, டிச.29 காலநிலை மாற்றத்தால் 2024-இல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரி ழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. அதிக வெப்பம் அய்ரோப்பாவின்…
இந்தியாவில் தனி நபர் மாதாந்திர குடும்ப செலவு : 9 விழுக்காடு அதிகரிப்பு
புதுடில்லி, டிச.29 இந்தியாவில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த ஒன்றிய புள்ளியியல் மற்றும்…
முன்னோர் வழக்கம் எனும் மயக்கம் ஏன்? மூளையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்…
மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட…
பெரியார் உலக வளாகத்தில் 153 மரக்கன்றுகள் நடப்பட்டன!
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பேராளர்களால், திருச்சி சிறுகனூர் பெரியார் உலக வளாகத்தில் 42 பாதாம், 72 பூவரசு, 39 புங்கம் என 153 மரக்கன்றுகள் இன்று…
அமைச்சரின் அறிவிப்பு!
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் உரையாற்றுகையில், சென்னையில் இருந்து நாள்தோறும் மாலை 4 மணிக்கு, திருச்சி வழியாக வைக்கத்திற்கும், வைக்கத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு திருச்சி வழியாக சென்னைக்கும் பேருந்து இயக்கப்படும்…
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாள் மாட்சிகள்– காட்சிகள்
திருச்சி, டிச.29 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இரண்டு நாள்களாக – டிசம்பர் 28, 29இல் (சனி – ஞாயிறு) இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டை, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. நேற்று…
