வளம் தரும் கண்ணாடி உரம்

பயிர்கள் செழித்து வளர்வதற்கு உரம் அவசியம். உரங்கள் பெரும்பாலும் பொடியாகவோ திரவமாகவோ நிலத்தின் மீது துாவப்படுகின்றன. நாம் துாவுகின்ற உரத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தாவரங்களின் வேர்களை அடைந்து பயன்படுகிறது. குறிப்பிட்ட சதவீத உரம் நைட்ரஸ் ஆக்ஸைட் உள்ளிட்ட பசுமை இல்ல…

viduthalai

அறிவியல் அதிசயம்! பூமிக்கு அருகே இன்னொரு பூமி ‘சூப்பர் எர்த்’

பூமிக்கு அருகே 'மற்றொரு உலகத்தை' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 647 நாள்களில் நட்சத்திரத்தை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு வாழ்க்கை சூழலை வழங்கக்கூடிய ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை போன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கோள்…

viduthalai

அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு : போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதம் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒப்புதல்

வாசிங்டன், மார்ச் 13 சவுதி அரேபி யாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான்’’ என அமெரிக்கா கூறியுள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தை உக்ரைன் அதிபர்…

Viduthalai

தந்தை பெரியாரும் தமிழ் மொழியும்!

பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி…

Viduthalai

குமுறுகிறது குருமூர்த்திகளின் பூணூல் குருதி!

‘‘அடுத்த பத்தாண்டுகளில், தமிழக அரசியலே மாறும்,'' என, ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார். 'கலைமகள்' மாத இதழின், 94ஆவது ஆண்டு விழா மற்றும் கலைமகள் விருது வழங்கும் விழா, சென்னை, சி.பி.ஆர்.கன்வென்ஷன் சென்டரில் (9.3.2025) நடந்தது. 'சிறீ ராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியர்…

Viduthalai

விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் செயற்கைக்கோள்

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைக்கோள் 'ஸ்காட்-1' தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 'திகந்தரா'. இந்நிறுவனம் வர்த்தக பயன்பாட்டுக்காக 'ஸ்காட்-1'…

viduthalai

கூட்டு முயற்சியே மனித வாழ்வு

மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வதாகும். அப்படிப்பட்ட மனித வாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்து கொள்ளக் கூடியதாய் இல்லாமல் மற்ற வர்களது கூட்டு முயற்சியால், கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும்…

Viduthalai

தமிழர் தலைவருக்காக காத்திருந்த தா.பழூர்! துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர்

“தமிழர் தலைவரின் வருகைக்காக தா.பழூர் காத்திருந்தது. ஆசிரியரின் உரைக்காக! சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் பொதுக் கூட்டம் நடத்திய நாங்கள் - தா.பழூரில் மட்டும் கூட்டம் நடத்தாமல் விட்டு வைத்திருந்தோம். பலரும் கேட்டார்கள், சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட்டம் நடத்துகிறீர்களே…

viduthalai

பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு நீதிமன்றம் தடை!

கரூர், மார்ச் 13 பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. கரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலையில் உருளுதல் என்கின்ற பழக்கம் மனித மாண்புக்கு எதிரானது என்றும், அரசமைப்புச் சட்டத்தில்…

Viduthalai

தமிழர்களையும், தமிழ்மொழியையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஒன்றிய அமைச்சர்களுக்கு… சசிகாந்த் செந்தில் எம்.பி. கடும் கண்டனம்

திருவள்ளுர், மார்ச் 13 மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு: நாடாளுமன்றம் துவங்கியதும் 10.03.2025 அன்று, கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தமிழர்களை ‘‘ஜனநாயகமற்றவர்கள் மற்றும் நாகரிகமற்றவர்கள்’’ என்று அழைத்தார். பின்னர் மறுநாள் 11.3.2025 அன்று நாடாளுமன்றத்தில்,…

Viduthalai