இதுதான் திராவிட மாடல் அரசு

தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வித் திட்டங்களை சிங்கப்பூர் வாசகர்களிடம் சேர்ப்போம் சிங்கப்பூர் நூலக அதிகாரி தகவல் சென்னை,டிச.29- தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் சிங்கப்பூர் சென்றார். முன்னதாக சிங்கப்பூர்…

Viduthalai

பள்ளி, கல்லூரிகளில் போக்சோ விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்துள்ளார். “பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பான மாநிலம். பெண்கள்…

Viduthalai

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இனி ரூ.2 லட்சம்

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுவரை, விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ.1 லட்சம் அரசால் சேவை கட்டணமாக வழங்கப்பட்டது. தற்போது அது…

Viduthalai

ஆண்களை விட பெண்களே அதிகம்

ஜனநாயக கடமையாற்றுவதில் தாங்கள் தான் முதன்மை என்பதை பெண்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தல் புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 64.64 கோடி பேர் வாக்களித் துள்ளதாகவும், ஆண்கள் 65.6 விழுக்காடு, பெண்கள் 65.8 விழுக்காடு…

Viduthalai

நோயாளிகள் இனி பயப்பட வேண்டாம் அதிர்வலைமூலம் ஊசி மருந்து கருவி

மும்பை, டிச.29 ஊசி போட்டுக் கொள்வது என்றாலே பலருக்கு அலர்ஜி; பயம். இதனால் பலர் தடுப்பூசி போடாமல் விட்டு விடுகின்றனர். சில நோய்களுக்கு ஊசி மருந்துதான் உடனடி பலன் அளிக்கக் கூடியது. ஆனால், ஊசிக்கு பயப்படும் நோயாளிகள் மருத்துவர்களிடம் மாத்திரைகளை மட்டுமே…

Viduthalai

224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு

சென்னை, டிச.29 சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த காலங்களை காட்டிலும்…

Viduthalai

கடவுள் பக்தியால் ஏற்பட்ட விபரீதம் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை, டிச.29 திருவண்ணாமலைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். அவர்கள் மலைவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந் தனர். நேற்று (28.12.2024) காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராத தால், அங்கு…

Viduthalai

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 33 விழுக்காடு அதிகம்

சென்னை, டிச.29 தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 33 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக 1,187 மி.மீ. மழை பதிவுடன் நாகப்பட்டினம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் 1076 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.…

Viduthalai

கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நடக்கின்ற உரிமை பெறும்வரை என்னுடைய வைக்கம் போராட்டத்தினைத் தொடருவேன்’’ - தந்தை பெரியார்! வைக்கம் உணர்வு என்பது, நம்முடைய நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கிக் காட்டக்கூடியது- உயர்த்திக் காட்டக் கூடியது! கோவை, டிச.29 வைக்கம் உணர்வு என்பது, நம்முடைய நாடி,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026