இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம்
“பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட” 5.7.26ஆம் தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டு பிடித்தாக சாமர்த்தியம் காட்டி விஷச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங்களிலோ…
டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார். 1. “இந்து முஸ்லீம் இருவரும்…
5.1.2025 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் – 144ஆம் தொடர் சொற்பொழிவு
கள்ளக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கள்ளக்குறிச்சி *தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர், ப.இ.ம.) *வரவேற்பு: வீ.முருகேசன் (செயலர், ப.க., கள்ளை மாவட்டம்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணிச்…
கோவிலுக்குள் சட்டை அணிந்து போகக் கூடாதா?
‘‘கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்ற வேண்டும் என்பது சமூகத்தீமை – இதற்கு முடிவு கட்டவேண்டும்’’ என்று கேரள சிவகிரி மடத்தின் தலைவர் சச்சிதானந்தா கூறியுள்ளார். கேரளா மாநிலம் வர்கலாவில் சமூக சீர்திருத்தவாதி, நாராயண குருவின் 92ஆவது சிவகிரி யாத்திரை மாநாடு…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு: அரக்கோணம் 30-12-2024 திங்கட்கிழமை மாலை ராணிப்பேட்டை மாவட்டம்…
கழகக் களத்தில்…!
5.1.2025 ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான செந்தமிழ் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2025 சென்னை: காலை 8 மணி *இடம்: மாண்ட்போர்ட் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி *வரவேற்புரை: சங்கர் ராமசாமி *தலைமை: சி.பரசுராமன் (செ.வீ.க.)*முன்னிலை: இரா.குணசேகரன் (பிரவுசர் புத்தக நிலையம்),…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நிபுணர் குழு பரிந்துரைப்படி நீட் தேர்வில் முழுமையான மாற்றத்தை அமலாக்குவோம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் * ஜனவரி 3 – சாவித்ரி பாய் புலே பிறந்த நாளை பெண்கள் ஆசிரியர் தினமாக…
பெரியார் விடுக்கும் வினா! (1527)
பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மரண தண்டனை அவசியம்தானா?
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான…
இளம் தொழில் முனைவோர் மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்
சென்னை, ஜன.3 இளம் தொழில் முனை வோருக்கான 'எஸ்கான்' மாநாடு சென்னை வர்த்தக மய்யத்தில் நாளை (ஜன.4) தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் இளம் தொழில்முனைவோர் மய்யம் சார்பில் நடத்தப் படும் 'எஸ்கான்' மாநாடு…
