அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசாம்!
முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது. மகாராட்டிர முதலமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில்,…
நாக்பூரில் மதக்கலவரத்தைத் தூண்டும் பி.ஜே.பி. முதலமைச்சர்
நாடு எங்கே செல்கிறது? அவுரங்கசீப் கல்லறையை இடிக்கவேண்டுமாம்! நாக்பூர், மார்ச் 18 நாக்பூரில் உள்ள அவுரங்க சீப்பின் கல்லறையை அவர் முசுலிம் என்பதால், அவரது கல்லறையை இடிப்பதற்குச் சங் பரிவார்கள் கச்சையைக் கட்டி இறங்கியுள்ளனர். முதலமைச்சரே இதற்குத் தூண்டுகோலாக இருக்கிறார். நாடாளுமன்ற…
சட்டமன்றத்தில் இன்று பேரவைத் தலைவரை நீக்கக் கோரிய தீர்மானம் தோல்வி!
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தில் இன்று சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் கடந்த 14.3.2025 அன்று தொடங்கி…
தமிழ்நாடு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
பெரம்பலூர், மார்ச் 17- தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (16.3.2025) கூறியதாவது: கரும்பு விலை கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம்…
அக்கம் பக்கம் அக்கப் போரு!
பிச்சைக்காரர்கள் அதிகம் எந்தெந்த மாநிலங்களில்? 2018 மார்ச் 20 அன்று, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் (பா.ஜ.க.) மக்களவையில் எழுத்து வடிவில் அளித்த பதிலில் 2011-ஆம் ஆண்டு கணக்குப் படி, மாநில வாரியாக பிச்சைக்காரர்கள் மற்றும் எண்ணிக்கை (10000-க்கு…
விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் வரும் 19ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார்
வாசிங்டன், மார்ச் 17 கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங் கனை சுனிதா வில்லியம்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து வரும் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார். பன்னாட்டு விண்வெளி…
உத்தமர் காந்தி – பெருந்தலைவர் காமராசர் – துஷார் காந்தி வரை தொடரும் தாக்குதல்களும் வெறிச்செயல்களும்
பேராசிரியர் மு.நாகநாதன் கேரள மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் புரட்சித் துறவி நாராயண குருவும் - உத்தமர் காந்தியும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஒரு விழா நடந்தது. இந்த நிகழ்வில் காந்தியாரின் கொள்ளுப் பெயரன்…
உடுக்கையிலிருந்து பிறந்ததா சமஸ்கிருதம்?
நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு 100 முறை மன்னிப்பு கேட்கிறேன் என்றார். பின்னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே "சமஸ்கிருதம் தமிழை விட பழைமையானது –…
பொதுவுடைமை ஒரு கணக்கு
பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச்…
அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி மூலம் சிறப்புரை
அன்னை மணியம்மையாரைத் தூற்றியவர்கள் போற்றுகிறார்கள்! போற்றினாலும், தூற்றினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர் அன்னையார்! வரலாறு இருக்கின்ற வரையில் அன்னை மணியம்மையாரின் தொண்டறம் வாழ்ந்து கொண்டிருக்கும்! சென்னை, மார்ச் 17 அன்னை மணியம்மையாரைத் தூற்றியவர்கள் போற்றுகிறார்கள்; போற்றினாலும், தூற்றினாலும் மணியம்மையார் என்ற தொண்டறம் தொடர்ந்துகொண்டே…
