பதில்களின் நாயகர் தந்தை பெரியார்!-தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர்

இந்திய வரலாற்றில், சித்தார்த்தராம் கவுதம புத்தருக்கு பின், பார்ப்பனியம் எனும் நச்சு மரத்தை, அழிப்பதற்கு கையில் வாளேந்திய,மாபெரும் இரு தலைவர்கள் அறிவாசன் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும். இந்தியாவின் கொடுங்கோன்மைத் தத்துவமான பார்ப்பனியத்தை எதிர்த்து தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு…

viduthalai

சுனாமிக்கே சவால்விட்ட கலைஞரின் திருவள்ளுவர்!-சரவணா

திருக்குறளை குறித்து பெருமைமிகு பதிவுகள் பல வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு குறளுக்கு ஒரு ஓவியம் என்று எழுதி குறளோவியம் படைத்தார் கலைஞர். அந்த கலைஞருக்கு குறளோவியத்தை கடலின் நடுவே சிலையாக நிற்கவைத்துப் பார்க்கும் ஆசை. அது ஒரு தனிநபரின் ஆசை என்று…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (46) நோயாளிக்குக் கடவுளின் தேவை எழுவதில்லை!வி.சி.வில்வம்

மருத்துவர் மீனாம்பாள் 35 ஆண்டுகளாகத் தலைசிறந்த மருத்துவராகவும், சிறு வயது முதலே திராவிடர் கழகக் கொள்கையிலும் இருந்துவரும் மருத்துவர் மீனாம்பாள் அவர்களை இந்த வார மகளிர் சந்திப்பிற்காக, பாடி பகுதியில் அமைந்துள்ள அவரின் இராஜம் மருத்துவமனையில் சந்தித்தோம்! வணக்கம் டாக்டர்! தங்களைக்…

viduthalai

கைத்தடி

தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி அடிமை விலங்குகளை எல்லாம் உடைத் தெறிந்த பெரியாரின் கைத்தடி தலை குனிந்துழன்ற எளியோரை தன்மானத் தோடு நிமிர்த்திய கைத்தடி நாற் சந்தில் நின்ற நலிந்தோர்க்கு நற் பாதை காட்டிய வழிகாட்டி…

viduthalai

அமெரிக்காவில் குடியேறிய ஜாதி வெறியர்களால் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு!-பாணன்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் திறமைமிக்க நபர்களைத் தேர்ந்தெடுக்கும் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைமைப்பதவியில் ஏலான் மாஸ்க், இந்திய வம்சாவளி பார்ப்பனத் தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் அமர வைத்துள்ளார். பிரச்சினை இங்கிருந்துதான் தொடங்கியது.…

viduthalai

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு நேற்று (2.1.2025) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிலையில், விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் வியாழக்கிழமை…

viduthalai

40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன

போபால் ஜன.3 சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் அப் புறப்படுத்தப்பட்டன விஷ வாயு கசிவு 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு…

viduthalai

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, ஜன.3 திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கழிவு கேரள மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026