அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!

வாசிங்டன், ஜன.3 அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானிக்கு எதிராக வழக்கு 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக…

viduthalai

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 செயல்படுத்த கோரிய வழக்கு விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஜன.3 கடந்த 1947, ஆகஸ்ட் 15-இல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏஅய்எம்அய்எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றம்…

viduthalai

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நியூஆர்லியன்ஸ், ஜன.3 அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ஆம் தேதி அதிகாலை புத்தாண்டு…

viduthalai

செய்தித் துளிகள்

சிறைத் துறை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு சிறையில் கைதிகளுக்குள் இடையே ஜாதி ரீதியான பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஜி. அய்.ஜி.களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மூடல்!

பெர்லின், ஜன.3- ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழ்த்துறை மூடப்பட்டுள்ளது. தமிழ்த் துறை கொலோன் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் பிரிவின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வி…

viduthalai

உதவிப் பொறியாளர் – வேளாண் அதிகாரிகள் பதவி: காலியிடங்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரிப்பு – டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை,ஜன.3- நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணித் தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. வேளாண் அதிகாரி உதவிப் பொறியாளர் (சிவில்), வேளாண் அதிகாரி (விரிவாக்கம்), புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2),…

viduthalai

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்!

சென்னை,ஜன.3- தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் ஓராண்டு கால தொழில் பயிற்சி திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில்…

viduthalai

தலைசிறந்த மனிதாபிமானம்

கடந்த ஆண்டில் மூளைச் சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெற்று 1500 பேர் உயிர் பிழைப்பு சென்னை,ஜன.2- தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு பொருத்தியதில் 1,500…

viduthalai

மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒரே அட்டையில் பயணச்சீட்டு – இம்மாதம் அமல்

சென்னை, ஜன.3- மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டத்தை இம்மாதம் அமல்படுத்த இருப்பதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…

viduthalai

தமிழன்

தமிழன் முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026