ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் தொழில் பயிற்சி

காஞ்சிபுரம், ஜன.4- காஞ்சிபுரத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம், 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரிய பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்…

viduthalai

திராவிட மாடல் அரசின் சாதனை வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஜன. 4- வறுமை ஒழி்ப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதற்கு ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலிடம் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக…

viduthalai

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது

புதுடில்லி, ஜன. 4 தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டிய லின்(என்இடிஎல்) திருத் தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆா்) நேற்று முன்தினம் (2.1.2025) முன்மொழிந்தது. இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு அய்சிஎம்ஆா் வெளியிட்டது. .…

Viduthalai

தமிழ்நாட்டில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜன. 4- அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள…

viduthalai

இடர்களைத் தடங்களாக்கி பயன் பெறுக! (2)

தடைகளைத் தடங்களாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அக்களங்களை நாம் நமக்கான கொள்கை விளை நிலங்களாக்கிக் கொள்ளலாம்; அதற்கென்ன வழிமுறை என்று கேட்கிறீர்களா? ஏராளம் உண்டு. பதற்றமில்லாமல், அறிவுக்கு வேலை கொடுத்துத் துணிவுடன் எதிர் கொள்ளலாம்; முயற்சி நிச்சயம் திருவினையாக்கும். * எப்போதும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் ஊக்கத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்? அரசாணை வெளியீடு

சென்னை,ஜன4.- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2023-2024ஆம் ஆண்டிற்கான பொங்கல் ஊக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.…

viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது -_ 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணிகளுக்கான நல உதவி மய்யம் சென்னை மேயர் திறந்து வைத்தார்!

சென்னை,ஜன.4- மேயரின் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான நல உதவி மய்யத்தினை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் நேற்று (03.01.2025) தொடங்கி வைத்து, செயல்பாடுகளைப் பார்வையிட்டார். 24 மணி நேரமும்…

viduthalai

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் - கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026