ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
திருச்சி பகுத்தறிவாளர் மாநாடு தந்த உணர்வு பஞ்சாபிலும், வங்கத்திலும்
திருச்சியில் நடைபெற்ற ஃபெரா 13ஆம் தேசிய மாநாட்டில் பெரியார் நூல்களை பஞ்சாபி மொழியில் கொண்டு வந்துள்ள டாக்டர் ஜஸ்வந்த் ராஜுக்குச் சிறப்பு செய்யப்பட்டது தொடர்பான செய்தி பஞ்சாபி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் தந்தை பெரியாரின் சிந்தனைகள்…
கழகக் களங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் மாவட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னெரசு…
சீனாவில் பரவும் புதிய வைரஸ் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்கிறது
பெய்ஜிங், ஜன.4 சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. புதிய வைரஸ் கரோனாவை போன்றே இந்த புதிய வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை…
விவசாயிகளுக்கு ஆதார் போல அடையாள எண்!
ஒன்றிய அரசு ஆணைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக 'பார்மர்ஸ் ரிஜிஸ்டரி' என்ற பெயரில் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண்…
பொங்கல் கரும்பு கொள்முதல் விவசாயிகளை இடைத்தரகர்கள் அணுகினால் நடவடிக்கை
சென்னை, ஜன.4- பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலுக்காக விவசாயிகளை இடைத்தரகர்கள், வியாபாரிகள் அணுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. பொங்கல் தொகுப்பு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்…
மத்தியப் பிரதேசத்தில் கோயில், மசூதி பிரச்சினை
விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் போபால், ஜன.4 மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி வளாகம் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் இடையில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள…
கும்பமேளாவில் முசுலிம்கள் மதம் மாற்றமா?
உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு மவுலானா கடிதம் அலகாபாத், ஜன.4 மகா கும்பமேளாவில் முசுலிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. உ.பி.யின் பிரயாக்ரா ஜில் மகா கும்பமேளா…
