சங்பரிவாரின் மதக் கலவரம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் களின் புனித புத்தகம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக…
குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும் சென்னை நீதிமன்றம் கருத்து
சென்னை, மார்ச் 18- ‘நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போது மானதாகும்' என தீர்ப்பு கூறி உள்ள சென்னை நீதிமன்றம், பழக்கடையில் தகராறில் ஈடுபட்ட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பழக்கடையில் தகராறு…
குரூப்-1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
சென்னை, மார்ச் 18- ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். குரூப் 1, குரூப் 2 2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை…
மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 18- ‘‘மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது ஒன்றிய அரசோ பறித்து விடக்கூடாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’’ என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி…
ஒரே நாடு, ஒரே தேர்தல் ‘ஜனநாயக சீர்திருத்த அமைப்பு’ எதிர்ப்பு இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் அறிக்கை
புதுடில்லி, மார்ச் 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும், மக்களின் பங்கேற்பை குறைக்கும் என ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 10 பக்க அறிக்கை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்…
கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் 10 டி.எம்.சி. கையிருப்பு
சென்னை, மார்ச் 18- சென் னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்தம் 10 டி.எம்.சி. குடிநீர் கையி ருப்பில் இருப்பதால் கோடையில் தங்கு தடை யின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.…
கழக காப்பாளர் உடல் நலம் விசாரிப்பு
கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் .மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையம்…
திருமங்கலத்தில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு
மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு திருமங்கலம், மார்ச் 18- 16.3.2025 அன்று காலை 11 மணிக்கு மதுரைபுறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் மாவட்டத்தலைவர் த.ம.எரிமலை தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா மாவட்டம் முழுவதும் 20 புதிய கிளைகள் துவங்கப்படும்
பனந்தோப்பு, மார்ச் 18- பனந் தோப்பு சமத்துவபுரம் திராவிடர் கழகக் கிளை துவக்க விழா கழகக் கொடி ஏற்றுதல் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 15.03.202 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் கந்திலி ஒன்றியம், பனந்தோப்பு சமத்துவ…
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் “முத்தமிழைக் காப்போம் முனைந்து” சிறப்பு கருத்தரங்கம்
23.3.2025 ஞாயிற்றுக்கிழமை ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * கருத்துரை: தோழர் பொழிலன் (ஒருங்கிணைப்பாளர் தமிழக மக்கள் முன்னணி) * பாராட்டு பெறுபவர்: ஆசிரியர்.இர.பழனி * பாராட்டுரை: பழ.வெங்கடாசலம் (செயலர் ஓய்வு…
