திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிகழ்ச்சி பாய்ச்சல் வேகமெடுத்த பகுத்தறிவாளர் கழகம்!!

மாநாடுகள் நடத்துவதில் திராவிடர் கழகம் எப்போதுமே தனித்துவமானது!  வி.சி.வில்வம்  2025 பிறந்திருக்கிறது! புத்தாண்டு தினத்தில் அறிக்கைத் தந்த தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்…

Viduthalai

மறைவு

வடுவூர், மேல்பாதி, மன்னையர் தெரு, முதுபெரும் பெரியார் தொண்டர் வி.டி.நடராஜன் (ஆசிரியர் ஓய்வு) இன்று (4.1.2025) காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் மறைவுற்றார்.அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (5.1.2025) மதியம் 1 மணி அளவில் வடுவூர் மன்னையர் தெரு இல்லத்தில்…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் எழுத்தாளர் ஈரோடு அறிவுக்கன்பன் அவர்களது வாழ்விணையர் திருமதி வசந்தா அவர்களது 2 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 6.1.2025 நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பம் சார்பாக ரூபாய் 3000 (மூன்றாயிரம்) ஈரோடு த. சண்முகம் அவர்களிடம்…

Viduthalai

கழகக் களத்தில்…!

6.1.2025 திங்கள்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: கட்டபொம்மன் தெரு, கொடுங்கையூர் (ஆர்.வி.நகர்) * தலைமை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) * முன்னிலை: கி.இராமலிங்கம் (மாவட்ட…

Viduthalai

நீதிபதி குடியிருப்பில் கோயிலை இடித்ததில் என்ன தவறு?

மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தனது அதிகாரப்பூர்வ குடியிருப்பில் இருந்த அனுமான் கோயிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குரைஞர்கள் சங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தச் செயல் ஸநாதன தர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று…

Viduthalai

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக் கூட்டம்

நாள்: 6.1.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர் வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர் கழகம், பள்ளியக்ரஹாரம்) இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) இரா.ஜெயக்குமார்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) இரா.குணசேகரன்(மாநில…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மருத்துவப் படிப்பு இடங்கள் ஒன்று கூட நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு. உயர்தர மருத்துவ சிகிச்சை படிப்புக்கான இடங்கள் 1000க்கு மேல் 2023இல் ஒன்றிய அரசு நிரப்பாமல் இருந்ததை எதிர்த்து…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1528)

நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

புதுச்சேரியில் சுயமரியாதை நாள் – கலைத் திருவிழா – 2024

புதுச்சேரி, ஜன. 4- புதுச்சேரி மாநிலத்தில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய "சுயமரியாதை நாள்-கலைத் திருவிழா-2024" மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கலைத் திருவிழா 31-12-2024 அன்று மாலை 6.30 மணிக்கு அரசு ஊழியர் சம்மேளனக் கட்டிடத்தில் புதுச்சேரி…

Viduthalai

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அன்புடன் “நாடக நல்லதம்பி'' என அழைக்கப்படும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி 81 ஆம் அகவையில் (5.1.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026