டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை, ஜன. 5- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. கனமழை ஜன.10ஆம்…
போளூர் பெரியார் தொண்டர் ‘வாயாடி’ சுப்பிரமணியன் நினைவு நாள்- வீரவணக்கம்!
போளூர், ஜன. 5- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையாருமான வாயாடி சுப்பிரமணியன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாளான 3.1.2025 அன்று, போளூர் புதிய பேருந்து நிலையத்தில் அவருடைய…
பெரியார் வாசகர் வட்டம் முதலாமாண்டு நிறைவுச் சிறப்புக் கூட்டம்
தாம்பரம், ஜன. 5- தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் முதலாமாண்டு நிறைவுச் சிறப்புக் கூட்டம் 7.12.2024 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. தி.மு.கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆதிமறான் தலை மையுரையாற்றி சிறப்புச் செய்தார். மாவட்ட கழகச் செயலாளர்…
திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு
சென்னை, ஜன. 5- திருவள்ளுவர் திருநாள் விருதுக்கான விருதாளர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தேர்வு செய்து திருவள்ளுவர் நாள் விருதுகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான…
முதல் அமைச்சரின் அருள் உள்ளம்
சென்னை, ஜன. 5- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதலவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முக சீரமைப்பு இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (4.1.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், முக…
பதினேழு லட்சம் ரூபாய் மதிப்பில் வைர மோதிரமாம்!
கருஞ்சட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு நரேந்திர மோடி அளித்த வைர மோதிரத்தின் மதிப்பு 20 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 17 இலட்சம்! இந்த தகவலை அமெரிக்க அரசு தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது இந்த வைரத்தின்…
கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உடற்கொடை அளித்தோர் 268 பேர்; புது வாழ்வு பெற்றோர் 1500 பேர்!
சென்னை, ஜன.5 தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச் சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்ச மாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…
பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அரச நெறியைப் பின்பற்றவில்லை
மல்லிகார்ஜூன காா்கே சாடல் புதுடில்லி, ஜன.5 அரச நெறியைப் பின்பற்றாமல் அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறி ழைத்துவிட்டாா் பிரதமா் மோடி. இதிலிருந்து அவா் தப்பிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். மணிப்பூா் விவகா ரத்தில், பிரதமா் மீது…
உச்சநீதிமன்றத்தின் அரிய வகை தீர்ப்பு
வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துக்களின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்! புதுடில்லி, ஜன. 5 “வயதான காலத்தில் பிள்ளைகள்கவனிக்காவிட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். வழக்கு…
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டான 2025 ஆம் ஆண்டில் கழகச் செயல்பாடுகளும் – அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள்பற்றியும் – ஒரு முக்கிய அறிவிப்பு!
கழகத் தலைவர் தலைமையில் நேற்று (3.1.2025) சென்னை தலைமையகத்தில் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர்கள், மாநில ஒருங்கி ணைப்பாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டு; தந்தை பெரியாரால் தோற்று விக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம்…
