ஒன்றிய அரசுப் பள்ளிகளில் தமிழ் இடம் பெறாதது – ஏன்?

ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது பிஎம் சிறீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் மீண்டும் தெளிவாகிறது. திருச்சியில் உள்ள பிஎம் சிறீ கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-2026 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர்…

Viduthalai

நாத்திக எதிரிகள் யார்?

நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச் சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நாத்திகத்தைப்…

Viduthalai

குமரி மாவட்ட கழக சார்பாக அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி, மார்ச் 19- கன்னியாகுமரி மாவட்ட சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணி யம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட் டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.…

viduthalai

நமது கொள்கைக்குப் பெருந்துணையாக இருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் கட்டிக் காப்பது நமது கடமை!

* ஆஸ்திரேலியாவில் அன்றாடம் நமது கொள்கைப் பிரச்சாரப் பணியை தொடர்ந்துகொண்டே இருக்கிறோம்! * பெரியார் உலக மயமாகும் பணியில் ஒரு காலக்கட்டம் இது! * கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற 47 ஆம் ஆண்டில், எமக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! மதவெறியை…

Viduthalai

பெரியகுளத்தில் உலக மகளிர் தின விழா

பெரியகுளம், மார்ச் 19- பெரியகுளத்தில் உலக மகளிர் தின விழா நாள் 16.3.2025 அன்று மாலை 6. மணி அளவில் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழகம் நம்மால் முடியும் நல சேவை சங்கம், வழக்கறிஞர் சங்கமம் சார்பாக…

viduthalai

ஆஸ்திரேலியா தலைநகரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் கேன்பெர்ரா சென்றடைந்துள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களையும், ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொதுச்செயலாளர் சுமதி விஜயகுமார், மேனாள் திராவிடர்…

Viduthalai

இறுதி மரியாதை

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அறந்தாங்கி மாவட்ட காப்பாளர் ஏகேஎம் நிலையம் அ.தங்கராசு (வயது 89) 16-03-2025 அன்று காலை 9 மணிக்கு மறைவுற்றார். உறவினர்கள் மறைந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின் 17.03.2025 காலை 9 மணிக்கு திராவிடர் கழக மாநில…

viduthalai

அரூரில் சிறப்பாக நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்தநாள்-நினைவு நாள் கருத்தரங்கம்!

அரூர், மார்ச் 19- அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையர் 106-ஆம் ஆண்டு பிறந்த நாள், மற்றும் நினைவு நாள் கருத்தரங்கம் 16-3- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன்…

viduthalai

அவரங்கசீப் கல்லறை பிரச்சினை: நாக்பூரில் வெடித்த வன்முறை

நாக்பூர், மார்ச் 19- நாக்பூ ரில், முகலாயப் பேரரசர் அவரங்க சீப்பின் கல்லறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது இசுலாமி யர்களின் புனித நூல் எரிப்பதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிர மாநிலம்…

viduthalai

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

இன்று (19.03.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 217 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை…

viduthalai