கரட்டாம்பட்டியில் சிறப்புடன் நடைபெற்ற வைக்கம் வெற்றி முழக்கக் கூட்டம்!

கரட்டாம்பட்டி, ஜன.16 9.1.2025 மாலை துறையூர் அருகே கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் முன் கழக சார்பில் தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்…

Viduthalai

பெரம்பலூர் ‘‘பெரியார் பேசுகிறார்’’ அய்ந்தாவது மாதாந்திர கூட்டம்!

பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்பு ரையாற்றி, பின்னர் மாவட்டக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூரில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை பெரியார்…

Viduthalai

“பெரியார் பிஞ்சுகளுடன் ஓர் நாள்” சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, ஜன.16 திருச்சி கழக மாவட்டத்தின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் டிச.29 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள ஓய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்ட…

Viduthalai

விருதுநகரில் வைக்கம் வெற்றி முழக்க பிரச்சாரக் கூட்டம்

விருதுநகர், ஜன.16 விருதுநகர் கழக சார்பில், ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிப்பும், ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரக் கூட்டம் 10.1.2025 அன்று மாலை 6 மணிக்கு, மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில்,…

Viduthalai

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைய குரல் கொடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர்! விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் புகழாரம்!

விழுப்புரம், ஜன.16 வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில், 3.1. 2025 அன்று விழுப்புரம் ஏஜிஎஸ் திருமண மண்டபத்தில், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை சங்கத்தின் பொதுச்செயலாளர்…

Viduthalai

18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), எழிலேந்தி (கடலூர் மாவட்ட…

Viduthalai

அண்ணாமலை அரசர் நாட்காட்டி

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவநர் தமிழிசை வளர்த்த பெருமைக்குரிய சான்றோரான அண்ணாமலை அரசரின் நாட்காட்டியை மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன், 12.1.2025 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து அளித்தார்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.1.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராமர் கோயில் கட்டிய பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1537)

அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால் ஒரு ஜாதியரின் நன்மைக்கே - அதாவது பார்ப்பனப் பாதுகாப்புக்காகவே இருந்து வந்திருக்கின்றது. இந்நிலையில், இந்த இந்திய நாட்டில், எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டதுண்டா?…

Viduthalai

ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, ஜன. 16- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம் இல்லத்தில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் கடவுள் மறுப்பு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026