மொழிப் போராட்டம் 11 – இந்தியும் அடக்குமுறை ஆட்சியும்

இந்தியும் அடக்குமுறை ஆட்சியும் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரின் எதிர்ப்பையும் கவனிக்காமல் சென்னை அரசாங்கம் தன் அரசியல் பலத்தைத் துணை கொண்டு இந்தியைக் கொண்டுவந்துள்ளது. மாகாண அரசாங்கத்தின்…

Viduthalai

பார்ப்பனர்கள் பார்வையில் பெண்கள்!

கேள்வி: ஒரு வீட்டில் ஒரு ‘துக்ளக்’தான் வாங்குகிறோம். அதை அந்த வீட்டிலுள்ள ஆண்களும், பெண்களும் படிக்கிறார்கள். எதை வைத்து பெண் வாசகர்கள் அதிகரிக்கின்றனர் என்று மதிப்பீடு செய்கிறீர்கள்? பதில்: ‘துக்ளக்’ 12.2.2025 இதழில் 40 கேள்விகளில் பெண் வாசகர்களின் கேள்விகள் 18.…

viduthalai

சாந்தி குடும்பத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மெல்போர்னில் உள்ள நரேவாரனில் சாந்தி அவர்களின் இல்லத்தில் குடும்ப சந்திப்பு நடைபெற்றது. சாந்தியின் ஒருங்கிணைப்பில் வாசகர் வட்டம் என்கிற புத்தக திறனாய்வு இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அவரது அழைப்பினை ஏற்று ஆசிரியர் அவர்கள் சாந்தியின் இல்லத்திற்குச் சென்று…

viduthalai

தமிழ்நாட்டில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை, மார்ச் 24 அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

viduthalai

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு

சென்னை, மார்ச் 24 தென்சென்னை மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘ஹிந்தி மொழியை திணிக்காதே! தமிழ்நாட்டின் நிதியை வழங்க மறுக்காதே!’ என்பதை வலியுறுத்தி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ,க. அரசை கண்டித்து 100 அடி பேனர் கையெழுத்து இயக்…

viduthalai

ஆஸ்திரேலியா மெல்போர்னில் உலக மகளிர் நாள் விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

டாக்டர் கரீனா கார்லண்ட் எம்.பி., டாக்டர் மிஷெல் ஆனந்தராஜா எம்.பி., தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் ஜான் முலாலே எம்.பி. ஆகியோர். மெல்போர்ன், மார்ச் 24 ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் 22.3.2025 அன்று…

viduthalai

தேவையைவிட கூடுதலாக மின்சாரம் நம்மிடம் உள்ளது தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

கோவை, மார்ச் 24- ‘தேவையைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை’ என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம்…

viduthalai

பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த திட்டம் அதிகாரிகள் தகவல்

சென்னை, மார்ச் 24- பெரிய உலர் சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், தற்போது, கப்பல் நிறுத்தும் இடம் தரைமட்டத்தில் இருந்து 16 மீட்டர் மட்டுமே உள்ளதால் சிறிய…

viduthalai

முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வைக் குழுவினர் ஆய்வு

தேனி, மார்ச் 24- தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் உச்சநீதிமன்ற…

viduthalai

விரல்கள் மூலம் நோயைத் தெரிந்துகொள்ள முடியும்

மருத்துவரிடம் சென்றால் முதலில் நாக்கை நீட்டச் சொல்வார். பின்னர் கைகளை நீட்டச் சொல்லி விரல்களைப் பார்ப்பார். விரல், அதில் உள்ள நகங்கள் மூலம் உடல் மற்றும் நகம் சார்ந்த பல நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நகத்தின் நிறம் சிறிது இளஞ்சிவப்பு…

viduthalai