ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?

ஏபிளாஸ்டிக் அனீமியா நோய் ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது. போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப்…

viduthalai

நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைக்க முயலும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும்! இரா.முத்தரசன் பேட்டி

கோவை, மார்ச் 24- கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற வீண் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை…

viduthalai

டான்சில் (TONSIL) அடிநாய்டு (ADENOID) என்பது குழந்தைகளுக்கான வியாதியா?

டான்சில் மற்றும் அடிநாய்டு என்பது நிணநீர் சுரப்பி (GLAND) எல்லா குழந்தைகளுக்கும் இருக்கக் கூடியது. இது வியாதி அல்ல. மனித உறுப்புகளான கண், மூக்கு, காதுகளில் வியாதி வருவதைப் போன்று டான்சிலிலும், அடிநாய்டிலும் சில பிரச்சினைகள் வரலாம். குறிப்பாக அலர்ஜியினாலோ, அல்லது…

viduthalai

தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லாத அண்ணாமலை கருநாடக துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு

மீனம்பாக்கம் மார்ச் 24- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாக செயல்படும் நிலையில் தமிழ்நாட்டுக்கு விசுவாச மாக அண்ணாமலை நடந்து கொள்ளவில்லை என கருநாடக துணை முதலமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்…

viduthalai

அசாம் பிஜேபி ஆட்சியில் வினாத்தாள் கசிவு 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து

கவுகாத்தி, மார்ச் 24- வினாத்தாள் கசிவு காரணமாக, அசாம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. காவல்துறையில் புகார் அசாம் மாநிலத்தில்,…

viduthalai

காரைக்குடியில் சுழலும் சொற்போர், 4 ஒன்றியங்களில் பரப்புரைக் கூட்டங்கள் மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

காரைக்குடி, மார்ச் 24- காரைக்குடி மாவட்டக் கலந்துற வாடல் கூட்டம் 23.03.2025 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் ம. கு. வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி. திரா விடமணி, மாவட்டத் துணைத்…

viduthalai

அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றிய அராஜக பிஜேபி ஆட்சி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி, மார்ச் 24- டில்லியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர், மற்றும் பகத்சிங் படங்களை அகற்றினர் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். பகத்சிங் நினைவு நாள் விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங்,ராஜ் குரு,…

viduthalai

சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ் திலீபன் – உடல் நலம் விசாரிப்பு

சிதம்பரம், மார்ச் 24- சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் கழக பேச்சாளர் யாழ் திலீபன் கடந்த 20 நாட்களுக்கு மேலாக உடல் நலம் குன்றி உள்ளார். மருத்துவமனையில் இருந்து தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 22.3.2025 அன்று…

viduthalai

பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆ.மணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் இணைந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒருங்கிணைப்பில் தி.மு.கழகப் பொறுப்பாளரை வரவேற்று இயக்க…

viduthalai

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை, மார்ச் 24- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும்…

viduthalai