இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக ஆகின்றன சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, மார்ச் 26- ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சி களாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச் சருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (25.3.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

viduthalai

மனித சமத்துவத்திற்காகப் பாடுபடுகின்ற சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் தேவை!

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்! மெல்போர்ன், மார்ச் 25 ‘‘மனித சமத்துவத்திற்காக பாடு படுகின்ற இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.…

Viduthalai

கடவுளை கும்பிடுவது எதற்காக?

பேனா மன்னன் பதில்: கேள்வி: பண வசதி அதிகம் உள்ளவர்கள் இறை வனை தரிசிக்கும் போது என்ன கேட்பார்கள்? பதில்: வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஜிஎஸ்டி கண்களில் தங்கள் கணக்கு தெரியக்கூடாது என்று கேட்டுவிட்டு இப்பொழுது இருக்கும் பணம் போதாது இன்னும்…

viduthalai

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை கனிமொழி எம்.பி. தகவல்

புதுடில்லி, மார்ச் 25 நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித் யாலயாவில் தமிழ் மொழியை கற்றுத் தர எத்தனை ஆசிரியர்கள் இருக் கிறார்கள் எனக் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குத் தமிழ்…

viduthalai

பெரியார் தொண்டர்களின் விசுவாசம்!

பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். அதில் ஈடுபட்டு, சிறைக்கு வந்திருந்தார் காட்டூர் முருகேசன் என்பவர், அவருக்குத் திருமணமாகிப் பதினைந்தே நாள்கள்தான் ஆகியிருந்தன. தன் மனைவி யையும், நண்பர் ஒருவரையும் சிறைக்கே வரச் சொல்லி, “எனக்காகக் காத்திருக்காதே, உன் வாழ்க்கை…

viduthalai

பாவம் கழித்தாலும் பார்ப்பனர்களுக்குக் கொள்ளை லாபம் தானா?

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சுவாமி அரி ஓம் தாஸ். கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் குளித்த தால் தீட்டுப்பட்ட கங்கையை புனிதப்படுத்த அரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18-ஆம் தேதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இது 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த யாகத்தில் நாடு…

viduthalai

காட்டுமிராண்டி மொழி

'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல்…

viduthalai

பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்த மத ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! புதுடில்லி, மார்ச் 25 திருப்பரங்குன்றம் மலை யில் பல்வேறு கோவில்களை முன்னிறுத்தி, கலவரத்தைத் தூண்டும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முறியடித்தது. இதன் தொடர்ச்சி யாக சென்னை ஏகாம்பரநாதர் கோவிலிலிருந்து பேரணி நடத்த சென்னை…

Viduthalai

கழகக் களத்தில்…!

26.3.2025 புதன்கிழமை கழக பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கொளத்தூர்: மாலை 6 மணி * இடம்: குமரன் நகர் மெயின் ரோடு (கங்கா ஓட்டல் அருகில்) கொளத்தூர், சென்னை *தலைமை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை:…

Viduthalai