திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா (சென்னை பெரியார் திடல் – 15.1.2025)
மாடுகளிலும் வர்ணபேதமா? எருமை மாட்டுக்கும் பொங்கல்! இசை அறிஞர் டி.எம். கிருஷ்ணா, தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 130
நாள் :.17.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தலைமை : ந.தேன்மொழி வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் நூல் : தமிழ் இந்து திசை வெளியிட்டுள்ள என்றும் தமிழர் தலைவர் நூல் அறிமுகவுரை…
கல்விச் சுற்றுலா – பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி
வெட்டிக்காடு,ஜன.16- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்விச் சுற்றுலா இடம் பெற்றது. 21.12.2024 அன்று மழலையர் பிரிவில் பயிலும் 58 மாணவர்கள் 6 ஆசிரியர்கள் தஞ்சையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் சிவகங்கைப் பூங்காவிற்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தனர். 24.12.2024…
இதுதான் பாஜகவின் சட்டம் ஒழுங்கு மத்தியப் பிரதேசத்தில் காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை
குவாலியர், ஜன. 16- மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். காட்சிப் பதிவு குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர்ந்த தணு குர்ஜார்…
குழந்தைகளிடம் குற்றங்களை விதைத்தவர்களை பொறுப்பாளர்களாக வைத்திருக்கும் கட்சிகள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 16- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவோரை கட்சிப் பொறுப்பாளர்களாக வைத்திருக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பெண்கள் மீது சிறிதும் அக்கறையில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்…
மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்
அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. இதனை அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகெங்கும் உள்ள பிரபல நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது.…
மோசமான வானிலைக்கு 2024இல் 3,200 பேர் பலி
2024இல் நிலவிய மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகியுள்ளனர். இந்திய வானிலை மய்யபுள்ளி விவரங்களில் 2024இல் வெயிலும், மழையும் அதிகம் பதிவாகி இருப்பதாக கூறுகின்றன. நாடு முழுவதும் இடி மின்னல் தாக்கி 1,374 பேரும், கனமழை வெள்ளத்துக்கு 1,287 பேரும், புயலுக்கு…
தேர்தல் விதிகள் – காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஜன. 16- தேர்தல் விதிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. பொது ஆய்வு தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்…
கிராமிய கலைஞர்கள் ஊதியம் ரூ.5,000ஆக உயர்வு: மு.க.ஸ்டாலின்
கிராமிய கலைஞர்களின் ஊதியத்தை ரூ.5,000ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த நிகழ்ச்சியில் தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்று இருப்பதாகவும் மாநில…
“மக்களிசை மாண்பாளர்”, பெரியார் விருது பெற்ற பேராளர்களின் சிறப்புகள்
செவ்வியல் இசைஞர் டி.எம்.கிருஷ்ணா இவர் தான் வாழ்கிற சூழலையே கேள்விக்குட்படுத்தி யவர்; அதனால் எதிர்ப்புகள் வந்தன; வருகின்றன. ஆனாலும், எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவர்! உண்மை இருக்கும் இடத்தில் கேள்விகள் பிறக்கும் என்பவர் இவர்! கேள்விக்கு அப்பாற்பட்டவர்களையும் நோக்கி இவரது கேள்விகள் எழுந்து…
