சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 சதவீதம் பாதங்களில் ஏற்படும் புண்களே காரணம் பிரிட்டன் டாக்டர் பிரான்சிஸ் கேம் கூறுகிறார்
சென்னை, மார்ச் 26- சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தார். விருது பேராசிரியா் எம்.விஸ்வநாதன் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யத்தின் 39-ஆவது…
போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் காலிப் பணியிடங்கள்
தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் - 94, சப் இன்ஸ்பெக்டர் - 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை…
10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! பெல் நிறுவனத்தில் பணி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்…
“இளஞ்சிவப்பு ஆட்டோ” திட்டம் மகளிருக்கு மாபெரும் வாய்ப்பு
TN Pink Auto Scheme Jobs 2025: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த…
இடிமேல் இடி தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
சென்னை, மார்ச் 26- சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78…
அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 26- அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) பள்ளிக் கல்வித்துறைக்கு…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் பேரவையில் சட்ட முன் வடிவு அறிமுகம் ஆகிறது
சென்னை, மார்ச் 26- தமிழ்நாட்டில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார். இது…
சிட்கோ சார்பில் ரூ.133 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், புதிய தொழிற் பேட்டைகள், பொது வசதி மய்யங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு மே மாதம் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 26- உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி…
ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது… வங்கி வேலை நாட்களில் மாற்றம்! வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்
சென்னை, மார்ச் 26- ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆர்பிஅய் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் நிலையில் வங்கி வேலை நாட்களில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வங்கி ஊழி யர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை…
