தி.ராஜம்மாள் – இறுதி மரியாதை
காரைக்குடி நகர மேனாள் கழக செயலாளர் தி.க.கலைமணியின் தாயார் தி.ராஜம்மாள் (வயது 85) அவர் மறைவுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட…
இல்வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 19.1.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: அருள்செந்தில் திருமண மண்டபம், எல்லைக்கல் வீதி, குறிஞ்சிப்பாடி மணமக்கள்: க.த.தமிழ்வேந்தன்-க.காயத்ரி தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) அழைப்பு: தா.கனகராசு-க.தமிழேந்தி கனகராசு
திராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு – 2025
18.1.2025 மாலை 4.30 மணி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, சென்னை - 30. முன்னிலை: ஆர்.எஸ்.பாரதி (திமுக அமைப்பு செயலாளர்) வரவேற்புரை: இரா.விடுதலை (மூத்த வழக்குரைஞர், தலைவர், சட்டத்துறை) தலைமை: என்.ஆர்.இளங்கோ (செயலாளர்,…
சர்க்கரை நோய் வாய்ப்பை தடுக்கும் பிஸ்தா
சென்னை, ஜன.17 உணவுக்கு முன்பாக பிஸ்தா உட்கொண்டால் ரத்த சா்க்கரை அளவு குறைவது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில்…
தரமற்ற 23 மருந்துகளுக்கு தடை கருப்புப் பட்டியலில் 9 நிறுவனங்கள்
சென்னை, ஜன.17 அரசு மருத்துவ மனைகளுக்கு, கடந்த ஆண்டில் விநியோகிப் பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட, 23 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை தொடர்ந்து, அவற்றை வினியோகிக்க, அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், அந்த மருந்துகளை வினியோகித்த, ஒன்பது நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.…
தாயைப் புணர்ந்து – தந்தையைக் கொன்றவனுக்கு மா பாதகம் தீர்த்த ‘கடவுள்’!
(திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர், மாபாதகம் தீர்த்த படலம்) 1573. அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை…
திராவிடப் பொங்கலைத் திரிக்கும் பூணூல் கூட்டம்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையினை வாசிக்க வந்த ஆளுநர் ரவி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் நாட்டுப்பண் இசைக்கப்படவில்லை என்ற உப்புச் சப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். ஆளு நரின் இந்த…
நாடு முன்னேற வேண்டுமானால்
நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கி னாலும், சமுத்திரங்களையெல்லாம்…
கும்பமேளா: தேவதாசி பாரம்பரியம் மீண்டும் தலைதூக்குகிறது!
கும்பமேளாவிற்கு வருகை புரிந்துள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தமது 13 வயது மகளை அங்குள்ள கோவிலில் உள்ள சிலைக்குக் (கணவனாம்) கன்னிகா தானம் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்; அதாவது இந்தச் சிறுமி தேவதாசி ஆக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஹிந்தி செய்தி நிறு…
பசுவைக் கொன்று யாகம் நடத்தவில்லையா?
பசுவை கோமாதாவாக வணங்குவதற்குக் காரணம் பசுவிடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்கிறார்களாம். அப்படியா சேதி? ஏகாத சீன பசுவி தானம்: இந்த யாகத்தில் பதினொன்று பசுக்களைக் கொன்று யாகம்! கவ்ய பசுவி தானம்: பசு மாட்டைக் கொன்றுநடத்தப்படும் யாகம்! அஷ்டதச பசுவி…
