டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் பதவி விலகல்!
புதுடில்லி, பிப்.1 டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக... டில்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 3…
‘நாம் தமிழர்’ கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்
சென்னை,பிப்.1- 26 ஆண்டுகாலம் சீமானுடன் பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி…
கலாம் மாணவர் மன்றம் சார்பில் திருச்சி ‘பெல்’ ஊரகத்தில் முதல் முறையாக வானவியல் நிகழ்ச்சி!
திருச்சி, பிப்.1 பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பினை தொலைநோக்கி மூலமாகப் பார்க்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடந்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாக கலாம் மாணவர் மன்றம் - திருச்சி, திருச்சி அஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணை நகரில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.…
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.13.37 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு ரூ.11.63 மற்றும் இரத்த மய்யத்தினை மேம்படுத்துவதற்கு 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- ஆர்.எஸ்.ஆர்.எம்.…
துணைவேந்தர் நியமனத்தில் ‘மாநில அரசு தேர்வுசெய்த நபரை’ ஆளுநர் ஏற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக்கொள்வது தான் ஆளுநருக்கும், அவரது பத விக்கும் அழகு என்று…
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணைக் கொலை செய்ய கருநாடக அரசு அனுமதி
பெங்களூரு, பிப்.1 தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கருநாடக அரசு அனுமதி அளித்து உள்ளது. ‘குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது.…
நாசா விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரர் சுபான்சு சுக்லா
நாசாவின் விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரராக, விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் கடந்த 1985ஆம் ஆண்டு பைலட்டாக சேர்ந்தார்.…
இந்தியாவில் முதல் பட்ஜெட் எப்போது தாக்கலானது?
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை பிரிட்டன் எம்பியும், இந்திய கவுன்சில் நிதி உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். அதேபோல், சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் கடந்த 1947ஆம்…
காஞ்சிபுரம் அழைக்கிறது! கனிவுடன் வருக! கருத்து மழையில் நனைக!!
- காஞ்சி கதிரவன் - உரிமைகளற்ற அடிமைகளாக இருந்தவர்களை, தாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதைக்கூட உணராத மக்களைத் தட்டி எழுப்பி, ‘நீயும் மனிதன் தான்' என்றுணர்த்தி, ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்பதை அறிவுறுத்திய தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் தத்துவத்…
