ராமநவமி ஊர்வலத்தில் மனித தலையை வெட்டும் ஆயுதம் எதற்கு?

முடியாட்சி நடைபெறும் சில நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை பிடித்து வைத்து தலையைத் துண்டாக்கி விடுவார்கள். இப்போது சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிரியா போன்ற நாடுகளில், புரட்சிப்படையினர் என்று கூறிக் கொள்ளும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அப்பாவிகளைப் பிடித்துவந்து…

Viduthalai

பலாத்காரம் இயற்கை விரோதம்

பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையேயொழிய பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். (9.9.1934, “பகுத்தறிவு” பக்கம்.4)

Viduthalai

சிறுமிகளின் நேர்மை தங்கக் காப்பை காவல் மய்யத்தில் ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி, ஏப்.9- திருத்தணியில் கீழே கிடந்த தங்கக் காப்பை புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனர் சகோதரிகள். திருத்தணி முருகன் கோயிலில் கீழே கிடந்த 2.5 பவுன் தங்கக் காப்பை மீட்டு புறக்காவல் மய்யத்தில் சகோதரிகள் ஒப்படைத்தனா். சென்னை, பெரம்பூா் ஜவகா் நகரைச் சோ்ந்தவா்…

viduthalai

செய்திச் சுருக்கம்

மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்! பெண் பரிதாப பலி கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம்…

viduthalai

தி.மு.க.வை வீழ்த்திவிட்டால், திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு பலிக்காது தொல்.திருமாவளவன் பேச்சு

சென்னை, ஏப். 9- தி.மு.க.வை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது என்று திருமாவளவன் கூறினார் திருமாவளவன் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று (8.4.2025) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு…

viduthalai

சேவை குறைபாடுகளால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க நுகர்வோர் குறைதீர் வலைதள செயலி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை, ஏப். 9- சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தால் பாதிக்கப்படுவோர் அவரவர் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்தில் இருந்தோ துரிதமாக புகார் செய்ய வசதியாக நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் அலைபேசி செயலி உருவாக்கப்படும்…

viduthalai

சாயம் வெளுத்தது : ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சட்ட பேரவையில் அதிமுக, பிஜேபி தவிர மற்ற கட்சிகள் பாராட்டு

சென்னை, ஏப்.9- ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் நேற்று (8.4.2025) அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.…

viduthalai

பள்ளிக் கல்வியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி மறுப்பா? அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு

சென்னை, ஏப்.9- பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று (8.4.2025) நடந்தது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளிக்கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு…

viduthalai

மறைவு

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர், கோவி.அன்புமதியின் மாமனாரும், எஸ்.பிரபாகரன் தந்தையுமான வி.எஸ்.சுப்ரமணியம் 7.4.2025 அன்று காலை 7.05 மணியளவில் மறைவுற்றார். அவரது உடலுக்கு மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட மகளிரணி…

Viduthalai

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் - பெல்ஜியம் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலால் பிடிபட்டனர் சென்னை, ஏப்.9- சென்னை அசோக்நகரில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு அலாரம் செல்போனில்…

viduthalai