நீலமலை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

குன்னூரில் 1.3.2025 அன்று நடைப்பெற்ற நீலமலை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணிசெயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணித்தலைவர் யா.பிரேம்குமார் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் இரா.ராம்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது. மரு. கவுதமன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1581)

எங்களுடைய எண்ணம் மக்களையெல்லாம் அறிவாளிகளாகச் சிந்தனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான். நான் ஏன் ஆத்திகன்? நான் ஏன் பஞ்சமன்? நான் ஏன் காட்டுமிராண்டி? என்பதை மக்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

பழனிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (27.2.2025)

பழனிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

Viduthalai

பதிலடிப் பக்கம்: ‘துக்ளக்’கின் வன்மமும் – துவேஷமும்

(19.2.2025 நாளிட்ட 'துக்ளக்' இதழுக்குப் பதிலடி) மின்சாரம் கேள்வி: கோமிய விவகாரம் பற்றி தங்கள் கருத்து? பதில்: கோமியம் மருந்து, டாஸ்மாக் ஆபத்து என்கிறது விஞ்ஞானம். டாஸ்மாக் முற்போக்கு, கோமியம் பிற்போக்கு என்கிறது திராவிடம். பதிலடி: கோமியம் மருந்து என்று எந்த…

Viduthalai

செபி மேனாள் தலைவர்மீது வழக்கு

மும்பை, மார்ச் 3 பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை…

Viduthalai

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை

சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மின்சார கார் சந்தையை…

Viduthalai

பகுஜன் சமாஜ் கட்சியில் அதிரடி மருமகன் பொறுப்புகளை பறித்தார் மாயாவதி

லக்னோ, மார்ச் 3 பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் வகித்த பொறுப்புகளைப் பறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத் துள்ளார். தான் உயிரோடு இருக்கும் வரை அரசியல் வாரிசை அறிவிக்கப்போவது இல்லை என்றும் அவர் விளக்கம் அளித் துள்ளார்.…

Viduthalai

அமைச்சர்களிடம் மனு கொடுப்பது பொதுமக்கள் பிச்சை எடுப்பதாம் மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் திமிர் பேச்சு

கோபால், மார்ச் 3 அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் மனு கொடுப்பதை பிச்சை கேட்பது போல் உள்ளது என பாஜக அமைச்சர் பிரஹ லாத் படேல் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி…

Viduthalai

வடஇந்திய மாநிலப் பள்ளிகளில் எத்தனை மொழிகள்?

முதலமைச்சர் கேள்வி சென்னை, மார்ச் 3 ‘‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழி களைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி. பாஜக கூட்டணி ஆட்சி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026