தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு மசோதா பேரவையில் தாக்கலாக வாய்ப்பு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தகவல்
சென்னை,மார்ச் 4- மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள்…
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!
முப்பெரும் விழாவில் பங்கேற்க தா.பழூருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (3.3.2025)
சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள் உருவாக்கம்!
சென்னை, மார்ச் 4- நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 174 சதுர கி.மீ., பரப்பில், 10 மண்டலம், 155 வார்டுகளுடன் செயல்பட்ட சென்னை மாநகராட்சியில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் 2011இல் இணைக்கப்பட்டன.…
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு நூலினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டார்
தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – மொழிப் போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று வாகை சூடினர்
திருச்சி, மார்ச் 4- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி, சிலம்பப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தனர். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி…
செய்தியும், சிந்தனையும்…!
கருவறைப் ‘புனிதம்!’ * கருவறையும், வகுப்பறையும் ‘புனித’மானவை. – ‘தினமலர்’, 4.3.2025, பக்கம் 3 >> காஞ்சி மச்சேஸ்வரன் கோவில் கருவறையில் அர்ச்சகன் தேவநாதன் நடத்திய பாலியல் ஆபாசம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் பத்ரிநாத் என்பவர் ஆடிய ஆட்டமும்தான் இந்தப்…
5.3.2025 புதன்கிழமை துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள், அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டு கொள்கிறோம். 8.3.2025 சனிக்கிழமை உண்மை…
இன்றைய ஆன்மிகம்
தர்மசாஸ்தா கோவில் இருக்கிறதே? திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தேவநல்லூர் – பொத்தையடி தர்ம சாஸ்தாவை சென்று தரிசித்தால், நமது தோஷங்கள் எல்லாம் தீரும் – நற்பலன் கிட்டும். – ‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 7.3.2025, பக்கம் 35…
அண்ணா கிராமத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
எனதிரிமங்கலம், மார்ச். 4- 272.2025 மாலை 6 மணியளவில் எனதிரி மங்கலம் மந்தக்கரை திடலில் அண்ணாகிராமம் ஒன்றிய, திரவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்…
புதிய நூல் அன்பளிப்பு
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திருச்சி சுற்றுப்பயணத்தின் போது, ஜெயங்கொண்டம் விவசாயத் துறை அதிகாரி எம்.மகேந்திரவர்மன் சந்தித்து, செழியன் எழுதி சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள ‘உலக சினிமா' என்ற திரைப்பட வரலாற்று ஆய்வு நூலினை வழங்கினார். அந்த…
