கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *மோடி அரசு அறிவித்த ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் காரியகர்த்தாக்கள் எதிர்ப்பு. * இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டைம்ஸ் ஆப் இந்தியா:…
பெரியார் விடுக்கும் வினா! (1636)
இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீசுவரர் ஆகிக் கொண்டு தலைகொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (1)
கி.வீரமணி ‘குடிஅரசு' ஏடு தொடங்கப்பட்ட மூன்றாண்டுகள் கடும் எதிர்நீச்சலுடன் நடந்து வந்த நிலையில் அது சந்தித்த அறைகூவல்களைப் பற்றி தந்தை பெரியார் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும் மாறுதல் இன்றியும் கள்ளங்கபடின்றியும் தயவு…
‘வெறுப்பு வேண்டாம்… அமைதியே வேண்டும்..!’ – ஹிமான்சி உருக்கம்
"பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறோம். கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டுக்கு சேவை ஆற்றுவேன்” பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் பிறந்த நாளை ஒட்டி, நடத்தப்பட்ட…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஒன்றிய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் 7-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், முகலாயர்கள் மற்றும் டில்லி சுல்தானியம் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் நீக்கப்பட்டு பிரயாக்ராஜின் மகா கும்பமேளா சேர்க்கப்பட்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல்…
பார்ப்பனியத்தின் பகைவர் பாரதிதாசன்!- மழவை.தமிழமுதன்
(சென்ற வார தொடர்ச்சி...) நாட்டை 800 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் இஸ்லாமியர்கள் அவர்கள் தங்கள் மொழியை முழுமுதற் தேசத்திற்கும் கட்டாயம் என்று திணிக்கவில்லை ஆனால் பார்ப்பன பாஜக திணிக்கிறது. அதன் நோக்கம் ஒற்றைத்தன்மையில் ஒரே நாடு இந்துஸ்தான், ஒரே மதம் இந்துமதம், ஒரே…
இசுலாமியரை அவமானப்படுத்தி அனுப்பிய கொடூரம்! (மதப்) பாகுபாடு காட்டிய பாஜக நிர்வாகி
டில்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தேவ்மணி சர்மா என்பவரது வீட்டில் குளிர்சாதனக் கருவி பழுதாகியுள்ளது. இதனைச் சரிசெய்ய அவர் ஒரு பழுதுபார்க்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளார். அந்த நிறுவனமும் முகமது மற்றும் அனீஸ் என்ற பெயருடைய இரண்டு ஊழியர்களை தேவ்மணி சர்மாவின் வீட்டிற்கு…
‘நக்சலைட்’ என்ற முத்திரையால் வாழும்போதே மரணிக்கும் சத்தீஸ்கர் பழங்குடியினர்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதி, அடர்ந்த வனப்பகுதிகளையும், வளமான கனிம வளங்களையும் கொண்டிருப்பதுடன், நீண்ட காலமாக அரசு படைகள், பொதுமக்கள் மோதல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பல்வேறு கொடுமைகளின் களமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள், இந்த…
தாமஸ் சங்கரா
இவருக்கு முன்பும் தாமஸ் சங்கரா Thomas Sankara என்ற இளவயது அதிபர் இதே போன்று மிகவும் புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தினார். பெண்களுக்கு கல்வி, பலதார மண ஒழிப்பு, பெண்களுக்கு திருமண வயது நிர்ணயித்தல், பிரெஞ்சு முதலாளிகள் வசமிருந்த அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடமை…
மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு திராவிட மாடல் அரசு- இப்ராஹிம் ட்ராவ்ரே
‘மசூதிகள் வேண்டாம். எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கு முதலீடு செய்யுங்கள். பள்ளியைக் கட்டித் தாருங்கள். எங்களை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.” - இப்ராஹிம் ட்ராவ்ரே (அதிபர், புர்கினோ பாசோ) இளமையில் முடியும் மக்களின் ஆயுள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினோ பாசோ.…
