தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து களப்பணி ஆற்றுவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கிருட்டினகிரி. மார்ச் 30- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் 28/3/2026 - சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திகு மாவட்ட கழகத்தலைவர் கோ.திராவிடமணி தலைமை…
மறைவு
பிரபாகரனின் தாயாரும், கரூர் தாந்தோணி ஒன்றிய துணைச் செயலாளர் டி கூடலூர் ராமசாமியின் வாழ்விணையருமான ஆர்.ஆராயம்மாள் (வயது 70) 28.3.2026 அன்று இரவு மறை வுற்றார். கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட தோழர்கள் மறைந்த ஆராயம்மாள் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம்…
உடல் நலம் விசாரிப்பு
டி.கூடலூரில் திராவிடர் கழகத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈட்டி கணேசனின் மகன் சாலை விபத்தில் காயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, காப்பாளர்…
நன்கொடை
திருச்சி, திருவெறும்பூர் கழக நகர செயலாளர் அ.சிவானந்தம் மகள் சி.ரா.யாழினி 21ஆவது பிறந்தநாள் (31-3-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 வழங்கினார். வாழ்த்துகள்! - - - - - ஞா.செல்வி-நா.சீனிவாசன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் பெரியார்…
ஹார்மூஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வரும் 2 எல்பிஜி கப்பல்கள் எரிவாயு தேவையை ஒரு நாள் மட்டுமே பூர்த்தி செய்யுமாம்!
புதுடில்லி, மார்ச் 30 மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், ஈரானின் அனுமதியுடன் ஹார்மூஸ் நீரிணையைக் கடந்து மேலும் இரண்டு இந்திய எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்து வருகின்றன. பிடபிள்யு டிஒய்ஆர் (PW DYR) மற்றும்…
பா.ஜ.க. அரசின் நோக்கம் பொது மக்களுக்குச் சேவை செய்வது அல்ல, பணம் சம்பாதிப்பது மட்டுமே! சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் கடும் குற்றச்சாட்டு
லக்னோ, மார்ச் 30 உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளைச் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் கடுமையாகச் சாடியுள் ளார். இந்த விமர்சனம் தற்போது அம்மாநில அரசியல் களத்தில் பெரும்…
செத்தும் பயன்தரும் சீரியர்கள் தொண்டு!
மனிதன் ஒரு கூட்டுச் சமூகப் பிராணி. உலகமே ஒரு குலம். ‘‘மனிதம்’’தான் அவர்களுடைய தனித்த அடையாளம்! தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் – விருப்பு, வெறுப்புகளை வென்றெடுத்து எதையும் – உண்மை காண – அதனை அதன் நிர்வாணத்…
மிகப் பலம் வாய்ந்த வெற்றியே முக்கியம்!
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 29.3.2026 அன்று வெளியிட்டார். பட்டுக்கோட்டையில் (29.3.2026) செய்தியாளர்களிடம் பேசும்போது, திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தி.மு.க. வேட்பாளர் பட்டியலைக் குறித்து…
தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
தி.மு.க. சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முனைவர் கோவி.செழியன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவர் வெற்றி பெற தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கா. அண்ணாதுரை…
கடவுள் சக்தி இவ்வளவுதானா? கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!
கோவி.செழியன்திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தையொட்டி ஞாயிறுதோறும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (29.3.2026) 4-ஆவது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
