இந்திய இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி

சென்னை, மே 9 இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர்  "நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ராணுவ வீரர்களின்…

viduthalai

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, மே 9 உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்த எந்த மாநிலத்தையும் கட்டாயப் படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. தள்ளுபடி உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.…

viduthalai

பிளாஸ்டிக் கேன்களில் குடிநீர்

உணவு பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு சென்னை, மே. 8- பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குடிநீர் கேன் தமிழ்நாட்டில் கோடை வெயில்…

viduthalai

2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இணையதளத்தில் விண்ணப்ப பதிவு

அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார் சென்னை, மே 9- 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவை அமைச்சர் கோவி. செழியன் 7.5.2025  அன்று தொடங்கி வைத்தார். பொறியியல் விண்ணப்பப் பதிவு தமிழ்நாடு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா!

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய விழாவேயன்றி – திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு இழிவையும்,…

viduthalai

பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்

கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது. கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப் படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது…

viduthalai

மனிதனே சிந்தித்துப் பார்!

கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன். இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன்…

viduthalai

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு

அரியலூர் - 98.82 சதவீதம் ஈரோடு - 97.98 சதவீதம் திருப்பூர் - 97.53 சதவீதம் கோவை - 97.48 சதவீதம் கன்னியாகுமரி – 97.01 சதவீதம் சிவகங்கை - 96.71 சதவீதம் விருதுநகர் - 96.64 சதவீதம் பெரம்பலூர் -…

viduthalai

புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைப்பு

சென்னை, மே. 9- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரி யர் செல்வக்குமார், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவ ரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன் பிறகு, ஓராண்டு பணிக்…

viduthalai

சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

சென்னை, மே 9- `ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென் னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா…

viduthalai