பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலை) அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா– மகளிர் நாள் விழா!
தஞ்சை, மார்ச் 14 பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தில் (நிகர்நிலை) அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் நாள் விழா 10.3.2025 அன்று நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் கவின்மலர் பேசும் போது, ‘‘அன்னை மணியம்மையார் தொண்டறத்தாய். அவர் இயக்கத்தை மட்டும்…
பெரியார் சிலைக்கும், அன்னையார் படத்திற்கும் மாலை அணிவித்து புகழ்
குடியாத்தம் நகர திராவிடர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106 ஆம் ஆண்டு பிறந்த நாளில், கழக தோழர்கள் பெரியார் சிலைக்கும், அன்னையார் படத்திற்கும் மாலை அணிவித்து புகழ் முழக்கமிட்டனர்.
நன்கொடை
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தா, தனது தந்தை தர்மலிங்கம் அவர்களின் 12ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.3.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * மருத்துவ முதுகலை படிப்பு இடங்களில் மாநில வசிப்பிடம் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் மார்ச் 16இல் ஆர்ப்பாட்டம். * வடமாநிலங்களில் ஒரு மொழி…
பெரியார் விடுக்கும் வினா! (1590)
நம் மக்கள் இழிவு பற்றியும், நமது சூத்திரப்பட்டதைப் பற்றியும் இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சிக்காரனும் கவலைப்படுவதில்லையே - ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பதிலடிப் பக்கம்: தந்தை பெரியார் யார்?
நீட்டி முழங்கும் நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சீத்தாராமன் அவர்களே! மின்சாரம் பெரியார் படத்தை ஏன் வீட்டுக்கு வீடு வைக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் மாட்டி வைக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களே! இதற்கான காரணம்…
வீட்டு உபயோகப் பொருள்களின் தரத்தை விளக்கும் மாதிரி வீடு
கோவை, மார்ச் 14 கோவை மண்டல அறிவியல் மய்யத் தில் வீட்டு உபயோகப் பொருள்களின் தரநிலைகளை விளக்கும் வகையிலான மாதிரி வீடு அமைக்கப்படுகிறது. கோவை இந்திய தர நிா்ணய அமைவனம், கோவை மண்டல அறிவியல் மய்யம் ஆகியவற்றின் சாா்பில் உலக நுகா்வோா்…
அகஸ்தியர் புராணங்கள் மங்கிப்போனது!
ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அகத்தியர் குறித்த ஆய்வரங்கு நடத்தி, புராணங்களை வரலாறு என்று நம்ப வைக்க முயற்சியை செய்து வருகிறது. இந்நிலையில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் 'அகஸ்தியர் ஒரு மீள்பார்வை' என்கிற ஆய்வரங்கத்தை…
கியாஸ் சிலிண்டர் தொடர்பான தொலைபேசி அழைப்பில் ஹிந்தியில் மட்டுமே பதிலாம் நவீன வகை ஹிந்தித் திணிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
சென்னை, மார்ச் 14 ஹிந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையை வழங்குவது என்பது எரிவாயு நிறுவனங்களின் நவீன வகை ஹிந்தித் திணிப்பாகும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்ய முடியவில்லை. எரிவாயு நிறுவனங்களான, இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ் தான் பெட்ரோலிய…
தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்போம் சிரோமணி அகாலி தளம் அறிவிப்பு
சண்டிகர், மார்ச் 14 சென் னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் மார்ச் 22-ஆம் தேதி…
