வட மாநிலங்களில் ஒரே மொழி தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை கிடையாது : ப.சிதம்பரம் பேட்டி
புதுக்கோட்டை, மார்ச் 14 திருமயத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே மொழி 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது…
பிற இதழிலிருந்து…யார் இந்தப் பெரியார்? கட்டுரை குறித்த கலந்துரையாடல்
சேயன் இப்ராகிம் சமரசம் பிப்ரவரி 1–15 இதழில் ‘யார் இந்தப் பெரியார்’ என்றதலைப்பில் நான் எழுதிய கட்டுரை மிகப் பரவலான அளவில் வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. கட்டுரையாளர் என்ற முறையில் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கு!
சிதம்பரம் நடராஜன் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜன் கோயிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம்,…
பகுத்தறிவில் சிலர் ஆதிக்கம்
மனித சமுக நன்மைக்காக - மக்கள் சரீர உழைப் பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி - பாட்டாளிகளுக்குப் பட்டினி யாக இருக்கப் பயன்படுகின்றனவோ அது போலவே…
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் தொடர்பாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு: * மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் *ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் *இளைஞர்களுக்கு…
திருவள்ளூர்: மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை பிரச்சினை: ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக இந்தியாவையே திரட்டுவோம்! ஒன்றிய அரசு திணிப்பது கல்வி கொள்கை அல்ல; காவி கொள்கையே! திருவள்ளூர், மார்ச் 13– நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சினை: ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக…
தந்தை பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு!
கனிமொழி எம்.பி. பதிலடி புதுடில்லி, மார்ச் 13 மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக அரசுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக…
மொழிப் போராட்டம்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் இன்றைய நிலை 1948 பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மறுபடியும் இந்தி மொழி சென்னை மாகாணத்தில் பாடத் திட்டமாக வலியுறுத்தப் படுகிறது. அன்றிருந்ததைப்போல மந்திரி பீடத்தில் காங்கிரஸ் கட்சியினர் வீற்றிருக்கின்றனர். ஆனால் சற்று அதிக பலத்துடன். நாம்…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை
இராஜேஸ்வரி ராமசாமி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர். (மதுரை – 27.2.2025)
கேதாரிமங்கலம் தோழர் தி. வீரமணிக்கு நமது வீரவணக்கம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகில் உள்ள கேதாரிமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு டி.எஸ். திருவேங்கடம், தீவிரமான இயக்கத் தோழர். குறிப்பாக என்னிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டியவர். அவர் மறைந்த பின்பும் அந்தக் குடும்பத்தார் அனைவரும் நமது இயக்கத்தில் மிக்க ஈடுபாடு…
