8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!

புதுடில்லி, மே 9- இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய…

viduthalai

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை ‘நீட்’ தேர்வின் மூலம் அழிக்கப் பார்க்கிறார்கள்

சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பேச்சு தஞ்சாவூர், மே 9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: நீட் தேர்வில் உண்மைத் தன்மை இல்லை. நீட் தேர் வில், மது குறித்து…

viduthalai

கழகக் களத்தில்…!

10.5.2025 சனிக்கிழமை கடத்தூரில் கழக பிரச்சார பொதுக்கூட்டம் - சிந்தை மு.இராசேந்திரன் படத்திறப்பு-நூல் வெளியீடு கடத்தூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், கடத்தூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) * வாழ்த்துரை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய…

viduthalai

பிஜேபி-அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது எப்படி? சிபிஅய் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

திருப்பூர், மே 9- அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி, நெருக்கடி கொடுத்து பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் கூறினார். மாநிலக்குழு கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு, மாநிலக்குழு கூட்டம் 6.5.2025…

viduthalai

பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரிப்பு

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் சேர மாணவர்கள் ஆர்வம் சென்னை, மே 9- கடந்த 4 ஆண்டுகால மாணவர் சேர்க்கைவிவரங்களை வைத்து பார்க்கும்போது பொறியியல் கல்லூரிக ளுக்கு மவுசு அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. பொறியியல் படிப்புகள் பொறியியல் படிப்பு…

viduthalai

சுயமரியாதை திருமண நிலைய

சுகலட்சுமி-ஆகாஷ் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை நேற்று பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (8.5.2025)  

viduthalai

அரசியல் கட்சிகள் ஆர்டிஅய் வரம்புக்குள் வருமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடில்லி, மே 9 அரசியல் கட்சிகளை ஆர்டிஅய் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று (8.5.2025) ஒத்திவைத்தது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஅய் வரம்புக்குள் கொண்டு…

viduthalai

தி.மு.க. ஆட்சியை குறை கூற எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உண்டா?

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி சென்னை, மே 09  சட்டம் -ஒழுங்கை சீரழித்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அவதூறு அரசியல்…

viduthalai

பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88 சதவீதம் தேர்ச்சி

கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகம்   சென்னை, மே 9 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் செயல்படும் பள்ளிகளில் 88.12 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில்,…

viduthalai

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ராஜஸ்தானில் அவசரநிலை பிரகடனம் ஜெய்ப்பூர், மே 9  ராஜஸ்தானில் உள்ள விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்…

viduthalai