மே பதினேழு இயக்கம் நடத்தும் தமிழ் அறிவர் மாநாடு

சென்னை, மார்ச் 14- மே பதினேழு இயக்கம் நடத்துகின்ற “தமிழ்த் தேசியப் பெருவிழா - 2025” நாளை மற்றும் மறுநாளில் (15, 16.3.2025) சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறுகின்றது. 15.3.2025 காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை மேட்டுப் பாளையம் வி.கே.எம்.மகாலில் தொடங்கும் அறிஞர்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு பெரும் நிதி திரட்டித் தர திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

திண்டுக்கல், மார்ச் 14- திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குடகனாறு இல்லத்தில் 08.03.2025 அன்று மாலை மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட…

Viduthalai

தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை, மார்ச் 14 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால், வடக்கு, தெற்கு என்றும் ஹிந்தி பேசும் மாநிலங்கள், ஹிந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப் பாடு சீர்குலையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந் தகை…

Viduthalai

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நீடிக்கும் தொல். திருமாவளவன் திட்டவட்டம்

மதுரை, மார்ச் 14 தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற எந்த முகாந்திரமும் இல்லை என திருமாவளவன் கூறினார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி விமானம் மூலம் மதுரை சென்றார். அப்போது, விமான நிலையத்தில்…

Viduthalai

தமிழ்நாட்டு எம்.பி.க்களை அவமதித்த தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

இரா.முத்தரசன் வலியுறுத்தல் விருதுநகர், மார்ச் 14 மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்களை அவதூறாகப் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினார் விருதுநகரில் செய்தியா…

Viduthalai

பத்திர பதிவுத் துறை வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியது தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சாதனை

சென்னை, மார்ச் 14 தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து…

Viduthalai

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு சிறீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன்மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை, மார்ச் 14 முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் சிறீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பரப் பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய க்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருச்சி சிறீரங்கத்தைச்…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மார்ச் 14 தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ‘காலநிலை வீரர்கள்’ திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதலமைச்சர் வழங்கினார். மின் ஆட்டோக்கள் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி வரும் சுற்றுச்சூழல்…

Viduthalai

தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் கலந்து கொள்கிறார்

கருநாடகா சார்பில் துணை முதலமைச்சர் பங்கேற்பு அய்தராபாத், மார்ச் 14 சென்னையில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத் தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கருநாடக சார்பில் துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.…

Viduthalai

தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 14 சென்னை மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரங்களை மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார். தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம், 106-ஆவது வார்டு, எம்எம்டிஏ காலனி பிரதான…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026