கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு சிகிச்சை
முடிந்து வீடு திரும்பினார் சென்னை, மே 10- முதுபெரும் அரசியல் தலைர் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த…
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகப் பேரணி
சென்னை, மே 10- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2025) இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-51
நாள்: 17.5.2025 சனி (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: செல்வமகால் திருமண மண்டபம், எம்.ஜி.ஆர். நகர், சென்னை - 78 மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு:…
ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) வழங்கினார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (10.5.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில…
நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது
சென்னை, மே 10- தமிழ்நாட்டில் நடப்பாண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு, 150 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த, 100 கோடி…
திருநெல்வேலி நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு திருச்சி, மே 10- திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.அய்.இ.டி. பொறியியல் கல்லூரியில் நேற்று (9.5.2025) நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு…
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம் தொடங்கப்படும்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 10- குழந்தை களுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இணைய பக்கம் நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளம் மூலம் விடுத்த கோரிக்கையை…
‘தி வயர்’ இணைய தளத்துக்குத் தடை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மே 10- ‘தி வயர்' இணைய தளத்துக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ நேற்று (9.5.2025) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மின்னணு…
கடந்த நான்கு ஆண்டுகளில்
2.37 கோடி மகளிர் குழுவினருக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன் உதவி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை சென்னை, மே 10- தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய…
கழகக் களத்தில்…!
10.5.2025 சனிக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி குடியாத்தம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப் பேட்டை, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர்,…
