பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி
புதுடில்லி, மே 10 எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை அழித்தது. பாகிஸ்தான் தாக்குதல் எல்லையில் பாகிஸ்தான் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்துவதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்துக்கு ‘அலர்ட்’…
‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை
l இர. கிருஷ்ணமூர்த்தியின் 50ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று தருமபுரி இர. கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா குடும்பத்தினர் பெரியார் உலக நன்கொடையாக ரூ.25,000, பெரியார் மருத்துவ நிதியாக ரூ.25,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். இதுவரை வழங்கிய…
இளம் அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 16ஆம் தேதி கலந்தாய்வு
சென்னை, மே 10- சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர்…
சதுர்வேதி ஒழிந்து, சமத்துவம் மலர்ந்தது!
ர.பிரகாசு பகுத்தறிவுக் கொள்கைகளை முழு மையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். 'முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, 'வர்க்க வேறுபாடா', 'ஜாதி வேறுபாடா' என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே…
மனுதர்ம சாஸ்திரம்
சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன் முதல் அரசியலின் பேரால்தான் தனித்துவமானதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் பார்ப்பனர்களும், அந்தப் பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா? …
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம் உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.…
சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…
பெங்களூருவில் மே நாள் விழா
பெங்களூரு, மே 10- கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணை புரட்சிக்கவிஞர் மற்றும் மே நாள் தமிழர் நாள் விழா மிகச் சிறப்பாக காணொலி வழியே நடைபெற்றது. கருநாடக மாநிலத் திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ…
24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!
சண்டிகர், மே 10- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, சிறீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்தியா -…
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் பங்குச் சந்தைகள் சரிந்தன
மும்பை, மே 10- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று காலை நேர வர்த்தகத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. இன்று வரை நடைபெற்ற போரில் இந்தியாவின் மேன்மை…
