பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 15- வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல், பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்தால் அதற்கான பதிவுக் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ரூ.10 லட்சம் வரையிலான மனை, சொத்து பெண்கள்…

viduthalai

தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சருக்கு அழைப்பு

திருவனந்தபுரம், மார்ச் 15–- நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து…

viduthalai

விஷம் போன்றது ஆர்.எஸ்.எஸ். காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கருத்து

திருவனந்தபுரம், மார்ச் 15- கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி,…

viduthalai

பன்னாட்டுத் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற செயல்திட்டம்

சென்னை,மார்ச் 15- உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவா் களின் தொழில்நுட்பக் கனவுகளின் சிகரமாக…

viduthalai

பேச்சுவார்த்தை தோல்வி வரும் 24, 25ஆம் தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம்!

சென்னை, மார்ச் 15- இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வருகிற 24, 25ஆம் தேதிகளில் வேலை நிறத்தம் நடைபெறும் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சு வார்த்தை பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் உள்பட…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: முத்தமிழ் அறிஞர் கலைஞரை தெலுங்கர் என சில தமிழ் தேசியம் பேசும் பைத்தியங்கள் பிதற்றி வரும் நிலையில், அதற்கு முட்டுக் கொடுப்பதை போல் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளதை…

viduthalai

கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்ளும் ‘தினமணி’-மு.வி.சோமசுந்தரம்

கோடை வெப்பம் தினமும் உடலுக்கு சூடேற்றி வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களின், மொழி, பண்பாடு ஆகியவற்றிற்கு சவால்விடும் வகையில், உணர்வு சூடேற்றும் வகையில், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு வரும் சூழல், புதுப்புது கோணத்தில் தலைநீட்டி வருகிறது. சும்மா இருக்கும் சங்கை ஊதிக்…

viduthalai

போட்டித் தேர்வு மோசடி: ”வடக்கின் வலைப்பின்னலும் தெற்கின் திருத்தமும்”

கோவையில் வனத்துறை பணியாளர் தேர்வின் போது தேர்வெழுத வந்த நபர்கள் வேறு - வேலைக்கு நேர்காணலுக்கு வந்த நபர்கள் வேறு - என்று தெரிந்த உடன் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு ஆகையால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.…

viduthalai

ஹிந்தி வேண்டாம் போடா! இந்தியா உடையும் மூடா!- கவிஞர் கண்மதியன்

எம்மொழி கற்ப தற்கும் எவர்க்கும் உரிமை உண்டே! ‘எம்’மொழி காப்ப தற்கும் எமக்கும் உரிமை உண்டே! இம்மொழி கற்க வேண்டும் என்பது திணிப்பு தானே? மும்மொழி என்ப தெல்லாம் முகத்தில் மூன்று கண்ணே! இரண்டு கண்கள் போதும் இன்னொன்(று) எதற்கு மூடா?…

viduthalai

எச்சரிக்கை! தென்னகத்தை கபளீகரம் செய்யும் ஹிந்தி…

"மொழித் திணிப்பு: கருநாடகத்தில் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கி சேவைகளில் ஹிந்தியின் ஆதிக்கம்" ஹிந்தி மட்டுமே தெரிந்த அஞ்சல் அலுவலக ஊழியர்களால் தேர்வெழுத கட்டணம் கட்டமுடியாமல் தவித்த கன்னட மாணவிகள். கருநாடக தலைநகர் பெங்களுர் கிளை அஞ்சலகம் ஒன்றில் கல்லூரி மாணவிகள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026