உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு செய்து…
பெரியார் விடுக்கும் வினா! (1591)
உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருந்தும், ஏராளமான ஸ்தாபனங்கள் இருந்தும், சமுதாய இழிவை ஒழிக்க – மேம்பாடு அடையச் செய்ய – பாடுபட எங்களை தவிர எவருமே முன்வரவில்லையே – ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
மொழிப் போராட்டம்: தேசிய மொழியா? பொது மொழியா?
நாவலர் இரா. நெடுஞ்செழியன் மொழிப் பிரச்சினைகளைத் துவக்கியவர்களும், அவற்றிற்கு ஆதரவு தருவதாக நினைத்து மொழித் தகராறுகளை வளர்த்தவர்களும் தாங்கள் கூறும் வாதங்களின் ஆரம்பக் கட்டத்திலேயே குழம்பி விட்டனர். அதன் காரணமாகப் பிரச்சினைகளும் குழம்பிய நிலையிலேயே இருக்கின்றன. அந்தக் குழப்பத்தை அவர்களே இதுகாறும்…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…
கழகக் களத்தில்…!
16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்த நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் - உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம் போடி: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை *இடம்: பழைய பேருந்து நிலையம்,…
ஆவடி மாவட்ட இளைஞரணி பரப்புரைப் பாய்ச்சல்
ஆவடி, மார்ச் 15- 09.03.2025 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சோபன் பாபு தலைமையில் நடைபெற்றது. ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்ட கழகச்…
பூநாரை பறவைகள் சரணாலயமாக மாறும் தனுஷ்கோடி
சென்னை, மார்ச் 15 ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியானது பூநாரை பறவைகள் சரணாலயமாக மாற்றப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தை உறுதிசெய்யும் வகையில் வேட்டை பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாக்க ‘வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு’ ரூ.1 கோடியில் உருவாக்கப்படும். பூநாரை உள்ளிட்ட வலசைப்…
தா. பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழா
கடந்த 3.3.2025 அன்று ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அரியலூர் மாவட்டம் தா. பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.மிகுந்த எழுச்சியோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடைபெற்ற விழாவில் தாங்கள் தொகுத்த போக்குவரத்து துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் மீனவர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை
மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் புதுடில்லி, மார்ச் 15– மக்களவையில் தமிழச்சி தங்கபாண் டியன், மீனவர்களின் தனிநபர் வருமானத்தை பெருக்க ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? என்ற கேள்விக்கு ஒன்றிய மீன்வளத் துறை இணை அமைச்சர்…
பொள்ளாச்சி மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள்- கலந்துரையாடலில் தீர்மானம்
பொள்ளாச்சி, மார்ச் 15- பொள்ளாச்சி மதிமுக மாவட்ட அலுவலகத்தில் 08-03-2025 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் நடை பெற்றது மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார். பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து…
