‘எல்லோர்க்கும் எல்லாம்’ நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-2026) நிதி நிலை அறிக்கையை சட்டப் பேரவை யில் நேற்று (14.3.2025) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

Viduthalai

தண்டலம் ராமு அம்மா படத்திறப்பு – நினைவேந்தல்

தண்டலம், மார்ச் 15- 12-03-2025 அன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் இலுப்பைதண்டலம் கிராமத்தில் ஓய்வு பெற்ற பிஎஸஎன்எல் சின்னதுரையின்வாழ்விணையர் ராமு அம்மா மறைவை ஒட்டி நினை வேந்தல் படத்திறப்பு, அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாள், திராவிடர் கழக…

viduthalai

தமிழும் – சமஸ்கிருதமும்!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஹிந்தி எதிர்ப்பு முழக்கத்திற்கு இடையே பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே “தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் தமிழ் தமிழ் தமிழ் என்றே கூறிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு வரலாறு தெரியுமா? சமஸ்கிருதம் மிகவும்…

Viduthalai

பேராசிரியர் ந.வெற்றியழகன் படத்திறப்பு

பகுத்தறிவுப் புலவர் பேராசிரியர் ந.வெற்றியழகன் படத்திறப்பு 12.03.2025இல் ஆங்கரையில் மகள் தமிழ் மலர் இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தோழர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தூய வளனார் கல்லூரி தமிழ் பேராசிரியர் நெடுஞ்செழியன் (ஓய்வு), வனத்துறை கோவிந்தராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.…

viduthalai

கல்வியின் பயன்

நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர்ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவு தத்து வத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பயனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேயாகும்.…

Viduthalai

தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கை!

* 1000 முதல்வர் உழவர் நல சேவை மய்யம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு * உழவர் பாதுகாப்பு நிதி உதவி உயர்வு * மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் * ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் * ஒருங்கிணைந்த…

Viduthalai

கழகக் களத்தில்

அன்னை மணியம்மையார் 47ஆவது நினைவு நாள் (16.3.2025) 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர் ) *பொருள்: கிளை கழகங்கள் அமைத்தல்,…

viduthalai

அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் தொலைநோக்கு நிதிநிலை அறிக்கை!

* கல்லூரிகளில் 19% கூடுதல் மாணவியர் சேர்ப்பு! 8 சுயமரியாதை காக்கும் திட்டங்கள்! * உலக நாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் – பண்பாட்டு அருங்காட்சியகங்கள்! * கல்வி, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்! முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் நமது பாராட்டுகள்!…

Viduthalai

‘ஹோலி’ என்ற பெயரால் மாணவிகள் மீது ரசாயன வண்ணப் பொடி வீச்சு! 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு, மார்ச் 15- கருநாடகாவில் கதக் அருகே ஹோலி கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ஒரு கும்பல் ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வண்ணப்பொடி வீச்சு கருநாடக…

viduthalai

ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்

சென்னை,மார்ச் 15- ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது என்று நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் கூறினார். 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.3.2025) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026