பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை, மார்ச்16- பட்டுக்கோட்டை மெரினா உணவகத்தில் 13.3.2025 வியாழன் அன்று மாலை 5:45 மணி அளவில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையிலும் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.இரத்தின சபாபதி,…
கம்பம் கூடலூரில் எழுச்சிமிகு சுழலும் சொற்போர்!
கூடலூர், மார்ச் 16- கம்பம் கழக மாவட்டம் கூடலூரில் 11.3.2025 அன்று மாலை ஆறுமணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.…
ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனுக்கு பாராட்டு!
3.3.2025 அன்று தா. பழூரில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து மாநாடு போல் முப்பெரும் விழாவை சிறப்புற நடத்திய தா.பழூர் கிழக்குஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்களுக்கு கழகப்…
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்திய சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்கு – கருத்தரங்கம்
தூத்துக்குடி, மார்ச் 16- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 37ஆவது நிகழ்ச்சியாக 8.3.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ‘உலக மகளிர் நாள்’ கருத்தரங்கம் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை…
பெரியார் ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளருமான பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், சிறு வயது முதல் தான் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள், சுயமுன்னேற்றம் குறித்த…
பெத்சி பொன்மலர் மறைவு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை
மேலமெஞ்ஞானபுரம், மார்ச் 16- தென்காசி மாவட்டம் மேல மெஞ்ஞானபுரம் பகுத்தறி வாளர் கழக குடும்பத்தை சார்ந்த டி.எஸ். கமல் ரெஜினால்டுவின் வாழ்விணையர் பெத்சி பொன்மலர் (வயது-41) கடந்த 11-03-2025 அன்று பகல் 12 மணி அளவில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அவரது உடல்…
திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்’ அரசினைப் பாராட்டியும் மற்றும் கொளத்தூர்-பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு “பெரியார்” பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
24.03.2025 - வெள்ளாள தெரு - மாலை 6 - 9 வரை வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) த.பரிதின் (மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர்) 26.03.2025 - கொளத்தூர் - மாலை 6 - 9 வரை…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் புளியமரத்துக் கோட்டை (திண்டுக்கல்) சி.மாரியப்பன் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார் (திண்டுக்கல், 27.2.2025).
மொழிப் போராட்டம்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஹிந்தி - உருது - இந்துஸ்தானி வட இந்தியாவின் மொழி வரலாறு பெரும்பாலும் சிதறிய நிலையிலேயே காணப்படுகிறது. முதன்முதலில் சிந்து கங்கைச் சமவெளிகளில் தமிழ் மொழியும், திராவிட நாகரிகமும் செழித்தோங்கியிருந்தன. சிந்துவெளித் திராவிட நாகரிகம், சிறப்புற்றிருந்த நிலையில்தான்…
பகுத்தறிவும் சீர்திருத்த உணர்ச்சியும், சுயமரியாதை அறிவும் கொண்ட பெண்
* தந்தை பெரியார் பெரியார் - மணியம்மை திருமணம் 9.7.1949 பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் ஜில்லா திருமண ரிஜிஸ்ட்ரார் முன் சட்டப்படி, முறைப்படி நிறைவேறிவிட்டது. பெரியார் வயது 70, மணியம்மை வயது 31. பெரியார் பிறந்தது பிரமாதி ஆண்டு புரட்டாசித்…
