அன்னை நாகம்மையார் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
அன்னை நாகம்மையார் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன்,…
திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்
சென்னை, மே 11 தேசிய கல்வி ஒழிப்பு, ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு, மாணவர்கள் மத்தியில் பரவிவரும் போதை ஒழிப்பு, ஜாதி-மத தாக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பது உள்பட இக்கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 11.05.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர்…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 97 தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்: RD-2025 பணி: Assistant Quality Control Officers (Grade…
பஞ்சாப் கல்லூரியில் படித்த தமிழ்நாடு மாணவர்கள் 5 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்
சென்னை, மே 11- பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழ்நாடு மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த…
நன்றி தெரிவிக்கிறார் ஆளுநர்
சென்னை, மே 11- ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி…
போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் வதந்திகளை நம்ப வேண்டாம்
மக்களை எச்சரிக்கும் முதலமைச்சர் மான்! அமிர்தசரஸ், மே 11- இந்தியாவிற்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்தி களை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய…
ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் வீரமணி!
‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்’ என்கிற கருத்தை வலியுறுத்துகிற வகையில் கடந்த மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர், ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை…
பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் வரும் 18ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை, மே 11- பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-09 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல்.வி. சி-61 ராக்கெட் வருகிற 18ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. கண்காணிப்பு செயற்கைக்கோள் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு,…
தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
புதுடில்லி, மே 11- தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 27ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. கொதிக்கும் கோடை இந்தியா முழுதும் வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் வெப்ப அலையும்…
செய்திச் சுருக்கம்
இன்னும் 5 நாள்களில் மகளிர் உரிமைத் தொகை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 15ஆம் தேதி 1.10 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டத்தில்…
