100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை
புதுடில்லி, மார்ச் 15 100 நாட்கள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ஊதியத்தை சீராக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கிராம மேம் பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு…
80 வயது மூதாட்டியின் தாய்ப்பாசம் 59 வயது மகனுக்கு சிறுநீரகம் தந்து மறுவாழ்வு அளித்தார்
புதுடில்லி, மார்ச் 15 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரகக் கொடை அளித்து மறு வாழ்வு அளித்துள்ளார். சிறுநீரக நோய் வடமேற்கு டில்லி ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் தொழில திபர் ராஜேஷ். இவருக்கு 2 ஆண்டு களுக்கு…
வடிகால் அமைக்கும் பணியினைத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.03.2025 அன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், 140ஆவது வார்டில், அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள கோவிந்தன் சாலையில் ரூபாய் 5.10 கோடி. மதிப்பில் 4 தெருக்களுக்கு 1.54 கி.மீ. நீளத்திற்கு…
இதுதான் புனித நீரா? யமுனை நதி நீரின் தரம் மிகவும் மோசம் குரோமியம், துத்தநாக உலோகங்கள் அதிகளவில் கலப்பு
புதுடில்லி, மார்ச் 15- யமுனை நதியில் உள்ள நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குரோமியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் அதிக அளவில் கலந்துள்ளதாக நாடாளுமன் றத்தில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. நச்சுத்தன்மையுள்ள நுரை யமுனை நதி இமயமலையில்…
ஹோலி முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் உ.பி. அமைச்சர்
கோரக்பூர், மார்ச் 15- வண்ணங் களின் விழாவான ஹோலி கொண்டாடிக் கொண்டு வரும் சூழலில் உத்தரப்பிரதேச மீன் வளத்துறை அமைச்சரும், நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அவர் கூறுகையில்,…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவை
சென்னை, மார்ச் 15- தமிழ் நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 13.3.2025 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சவுதி அரேபிய அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன் பி.எஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று 35…
நன்கொடை
திராவிடர்கழக பொதுக் குழு உறுப்பினர் தருமபுரி அ.சங்கீதா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி இணையரின், 18ஆம் ஆண்டு (16.03.2025) வாழ்க்கை இணை யேற்பு நாள் மகிழ்வாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர். - - -…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம்
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் தீயணைப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி 14.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் அலுவலகங்களிலோ,…
கழகக் களத்தில்…!
15.3.2025 சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாள் விழா - திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு சிறப்பு சேர்ப்பது கல்வித் துறையா? மருத்துவத் துறையா? சமூகநீதி சாதனைகளா? எனும் சுழலும் சொற்போர் வடக்குத்து: மாலை 6 மணி * இடம்:…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.3.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் அமைந்துள்ளது தமிழ்நாடு பட்ஜெட். * அனைவரையும் உள்ளடக்கிய முன்னோக்கி செல்லும் பட்ஜெட் என தமிழ்நாடு வர்த்தக அமைப்பு பாராட்டு. * 10 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப் படும்,…
