மாலை அணிவித்து மரியாதை

தொண்டற செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு அன்னையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் நாகம்மையார் குழந்தைகள் இல்ல காப்பாளர் சகோதரி சி.தங்காத்தாள். மாவட்ட மகளிர் பாசறை தலைவர்…

Viduthalai

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்

அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 47ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்னையார்…

Viduthalai

குழந்தையை கைவிடுவோருக்கு என்ன தண்டனை தெரியுமா?

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7…

Viduthalai

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு

அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு சென்னை,மார்ச் 16- தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், பாலிடெக்னிக் கல்லூரி இறுதி…

Viduthalai

ஏ.அய். பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் கதிரியக்கத் துறை நிபுணர் ஹர்ஷா சடகா

சென்னை, மார்ச் 16- அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா தெரிவித்தாா். சென்னை, போரூரில் உள்ள சிறீராமச்சந்திரா உயா்கல்வி…

Viduthalai

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கருநாடக பிஜேபி எதிர்ப்பு

பெங்களூரு, மார்ச் 16- கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று (15.3.2025) நடைபெற்றது.…

Viduthalai

சங்கமம் திருவிழா: மார்ச் 22, 23-இல் கலைக்குழு தேர்வு

நெல்லை, மார்ச் 16- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’விற்கான கலைக் குழுக்கள் தோ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

திருச்சி வழக்குரைஞர் தங்ககோபிநாத்-மருத்துவர் கார்த்திகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார் (சென்னை, 15.3.2025)

Viduthalai

பள்ளிக்கரணை – மேடவாக்கத்தில் புதிய கிளைக் கழகங்கள் தொடங்கப்படும் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

சோழிங்கநல்லூர், மார்ச் 16- சோழிங்கநல்லூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 9.3.2025 காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் மாவட்டத் தலைவர் வே.பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் இரா.தே.வீர பத்திரன் முன்னிலையில் கடவுள் மறுப்பு கூற தொடங்கியது, கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்…

Viduthalai

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! இராமநாதபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இராமேசுவரம், மார்ச் 16- 13.3.2025அன்று காலை 11 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உதயா தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்று மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.எம்.சிகாமணி 52 ஆண்டுகளாக இயக்கத்தில் செயல்பட்டு வருகிறேன் எத்தனையோ தடைகள், எதிர்ப்புகளை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026