நெல்லையில் அ.தி.மு.க. அழிந்துவிடும் எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம்
நெல்லை, மே 11- நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை 2026- தேர்தலில் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப் படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் அதிமுக கட்சி அழிந்து விடும் என நெல்லை அதிமுக தொண்டர்கள் அதிமுக…
கருத்துரிமையைப் பறிப்பதா? பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதா?
தமிழர் தலைவர் கண்டனம் ’தி வயர்’ இணைய ஏடு வெளியிட்ட செய்தி ஒன்றுக்காக ஒன்றிய அரசு அதனை முடக்கியுள்ளது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகும். மறைமுகமாக பல மிரட்டல்களை விடுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, வெளிப்படையாகவும் இப்படி இணையதள முடக்கங்களையும் ஏற்படுத்துகிறது. சிலநாள்களுக்கு…
சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்
காவல்துறை ஆணையர் அருண் தகவல் சென்னை, மே 11- சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மலிவு விலை உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை காவல் ஆணையர்…
“12ஆம் வகுப்பு தோல்வியா?.. கவலையே வேண்டாம்”
புதிய சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை, மே 11- சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 அவசர கால சேவை மய்யத்தில் 2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மனநல…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
13.5.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா - திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா -பொதுக்கூட்டம் சிவகாசி: மாலை 5 மணி *இடம்: நாரணாபுரம்…
மதுரை கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தல் எரிப்பு நாள் (11.05.1946)
மே மாதம் கருஞ்சட்டை மாநாடு. மாநாட்டிற்காகப் பெரிய பந்தல் வைகையாற்றில் போடப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டிற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கருஞ்சட்டை அணிந்து வந்திருந்தார்கள். தாய்மார்களும், ஆண்களுக்கு இணையாக கருப்புச் சேலை உடுத்தியி ருந்தனர். காலையில் மிகப்பெரிய அளவில் ஊர்வலம் நடைபெற்றது.…
பூவை.இராமசாமி படத்திறப்பு
கடந்த 03.05.2025 அன்று மறைந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் பூவை இராமசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி பூவத்தூரில் 13.05.2025 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு நமது கழக தோழர்கள் மற்றும்…
நடக்க இருப்பவை
12.5.2025 செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் வேலூர்: மாலை 6 மணி * இடம்:புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா முன்னிட்டு 31.5.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் வேலூர் வருகை *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட…
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புரட்சிக்கவிஞர் விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு காவிச்சாயம் பூசாதீர்
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பேச்சு சிதம்பரம், மே11- அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம் 5.5.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரு அமர்வுகளாக நடைபெற்றது.…
நெல்லை நூலகத்திற்குக் காயிதே மில்லத் பெயர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழர் தலைவர் பாராட்டு! திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று அந்த நூலகத்திற்குக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயர்…
