இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் காட்டுவோம் ராகுல் காந்தி பதிவு
புதுடில்லி, மார்ச் 18 தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த் தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது. இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29…
ஜாதியம், வலதுசாரிச் சிந்தனைகளுக்கு எதிரான ஆஸ்திரேலியக் களம்! அரங்கு நிறைந்த கூட்டம்! : மேனாள் செனட்டர் லீ ரியனான் புகழாரம்!
ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA), ஆஸ்திரேலியாவில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகங்களும் ஒருங்கிணைத்த பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாட்டமும், ஜாதிவெறிக்கு எதிரான பணிகளை முன்னிறுத்துகின்ற இந்த நிகழ்ச்சியும் ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவில்…
இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குத் தலையிடியாக இருந்த ஆசிரியர் வீரமணியின் அறிக்கைகள்!
திராவிடர் கழகம் ! தமிழ்நாட்டு சமூக, அரசியல் பரப்பில் ஆழமாக ஊன்றிய இயக்கம். தந்தை பெரியார் காலத்துக்கு பின் அரை நூற்றாண்டுக்கு மேலாக அதனை தலைமை தாங்கி நடத்தி வருகிறார் கி.வீரமணி. பொருளாதாரத் துறையில் பட்டம், சட்டத்துறையில் பட்டம் இவற்றுடன் பெரியாரின்…
ஆஸ்திரேலிய குயீன்ஸ்லேண்ட், கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல்
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த இயக்கக் குடும்ப விழாவில் ஆசிரியர் கலந்துரையாடினார். கேள்வி – பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியும், கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
நாமக்கல் பகுதியில் நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு
நாமக்கல், மார்ச் 18- நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரியப்பட்டி,…
சங்பரிவாரின் மதக் கலவரம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் களின் புனித புத்தகம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக…
குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும் சென்னை நீதிமன்றம் கருத்து
சென்னை, மார்ச் 18- ‘நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போது மானதாகும்' என தீர்ப்பு கூறி உள்ள சென்னை நீதிமன்றம், பழக்கடையில் தகராறில் ஈடுபட்ட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பழக்கடையில் தகராறு…
குரூப்-1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
சென்னை, மார்ச் 18- ஆண்டுத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். குரூப் 1, குரூப் 2 2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை…
மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 18- ‘‘மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது ஒன்றிய அரசோ பறித்து விடக்கூடாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’’ என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி…
ஒரே நாடு, ஒரே தேர்தல் ‘ஜனநாயக சீர்திருத்த அமைப்பு’ எதிர்ப்பு இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் அறிக்கை
புதுடில்லி, மார்ச் 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும், மக்களின் பங்கேற்பை குறைக்கும் என ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 10 பக்க அறிக்கை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்…
