இன்னுயிர் காக்கும் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3.57 லட்சம் பேர் பயன்
சென்னை, மே 13 இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கியவர் களுக்கு இலவச சிகிச்சை அளிக் கும் திட்டத்தை ஒன்றிய…
தமிழ்நாடு அரசின் சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, மே 13 சுதந்திர நாள் விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமுக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு…
உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்குக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை நடக்கிறது
சென்னை, மே 13 உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி சென்னை யில் நாளை (14.5.2025) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரசு, மாநகராட்சி,…
மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து பயிற்சி வரும் 28,29 ஆகிய தேதிகளில் நடக்கிறது
சென்னை, மே 13 மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து வரும் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…
மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்
பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த டாலர் 200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதாரப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது மேனாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர்…
‘‘கேட்டல் – கிளத்தல்’’
‘குயில்’ இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘‘கேட்டல் – கிளத்தல்’’ பகுதியில் (கேள்வி – பதில்) ஒன்றைச் சுட்டியதுதான் நினைவிற்கு வருகிறது. கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றாரே? கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப்…
புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது கூட்டத்தில் ‘சுயமரியாதை இயக்கமும், மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றினார்
புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில் ‘சுயமரியாதை இயக்கமும் – மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.…
‘பெரியார் இயக்கம் இருக்கையில் உனக்குமா ஓர் இயக்கம்?’ – புரட்சிக் கவிஞர்
‘எனக்கு இளமை திரும்பியது! முதுமை விடை பெற்றது!’ என்று கழகத்தின் தலைவர் அகம் – முகம் மலரும் அளவுக்கு சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று மாணவர் பட்டாளமும், இளைஞர் சேனையும் அணி வகுத்தன! மகளிரும் கிளர்ந்து வந்தனர்! ஆமாம், புத்தம்…
பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்ட வேண்டும்-பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர் மே.து.ராசுகுமார்
“பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும். பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது'' என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய…
அணு ஆயுதத்தாலும் அழிக்க முடியாத உயிரினம்
ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த அனைத்து உயிர்களும் இறந்தன. ஆனால், கரப்பான் பூச்சிகள் மட்டும் சாகவில்லை. பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பார்த்ததில், மனிதர்கள் 800 ரேடுகள் அளவிலான அணு ஆயுத கதிர்வீச்சை தாங்கும் சக்தி…
