பெரியாரும்-தொழிலாளரும் கருத்தரங்கம்

பெரம்பலூர், மே 14- பெரம்பலூரில், "பெரியார் பேசுகிறார்" என்கின்ற ஒன்பதாவது மாதாந்திர கூட்டம் 10.5.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத் தில் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் சி.தங்கராசு  தலைமையிலும், மாவட்ட செயலாளர் விசயேந்திரன்…

viduthalai

பொன்னாடை போர்த்தி வாழ்த்து

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் 12.5.2025 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம், திருப்பாச்சூர், துணை சுகாதார நல வாழ்வு மய்யத்தில் ரூ.27…

viduthalai

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு – சில துளிகள் பொள்ளாச்சி வழக்கில் வெளிவந்த காட்சிப்பதிவு

'அண்ணா என்னை விட்ருங்கண்ணா... அண்ணா அடிக்காதீங்க, டேய் உன்ன நம்பித்தானேடா வந்தேன். இப்படி ஏமாத்திட்டியே டா...' இப்படி ஒரு இளம்பெண் கதறி அழும் காட்சிப்பதிவு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்வலையை ஏற்படுத்தியது. இளம்…

viduthalai

மதுரையில் மேனாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா

மதுரை, மே 14- 27.4.2025 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன் முத்து ராமலிங்கம் 85ஆவது…

viduthalai

பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்ட வேண்டும்-வரலாற்று ஆய்வாளர் மே.து.ராசுகுமார்

“பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும், பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது'' என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய…

viduthalai

பெண்கள் பாலியல் பண்டமா? சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு! பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

பொள்ளாச்சி, மே 13  பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் 9 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்க ளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி நந்தினிதேவி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய…

Viduthalai

கள்ளழகர் சக்தி இதுதானா? ‘தரிசனம்’ செய்யச் சென்ற பக்தர்கள் இருவர் பலி

மதுரை, மே13-மதுரையில் நேற்று (12.5.2025) காலை கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அதிகாலை 3 மணி முதல், அனுமதிச்சீட்டு வைத்திருந்த பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த…

viduthalai

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!

*  சுற்றுலா சென்ற அப்பாவி மக்களைக் சுட்டுக்கொன்ற தீவிரவாதத்திற்குக் கடும் தண்டனை! * இதற்குக் காரணமான பாகிஸ்தான்மீது இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து            பாடம் கற்பித்தது வரவேற்கத்தக்கதே! நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர்…

Viduthalai

விழுப்புரம் ராஜீகண்ணு மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

விழுப்புரம், மே 13- விழுப் புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரா. சிவராசன் அவர்களின் தந்தை ராஜீகண்ணு மறைவையொட்டி அன்னாருக்கு கழகத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. ரா. சிவராசன் ‘புதிய சிறகுகள்' என்ற காவல் பயிற்சி வகுப்புகள்…

Viduthalai