ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது ?

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி…

viduthalai

மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்திட விழுப்புரம் கலந்துரையாடலில் தீர்மானம்

விழுப்புரம், மார்ச் 20- 18.03.2025 அன்று காலை 11:00 மணி அளவில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் விழுப்புரம் நகர பொறுப்பாளர் இரு.இராசேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சே.வ. கோபன்னாவின் வரவேற்புரையுடன் சிறப்பு விருந்தினராக புலவர் இராவணன்,…

viduthalai

பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

சென்னை, மார்ச் 20- டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (19.3.2025) வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தெரிவு செய்யப்பட்டு…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

கிருட்டினகிரி (மத்திய) மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அ.மாதேசு (17.3.2025) பிறந்தநாள் நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன்…

viduthalai

மும்பையில் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள்!

மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் கூட்டம், மும்பை தாராவி கலைஞர் மாளிகை யில் 16.3.2025 மாலை 7:00 மணிக்கு மும்பை திராவிடர்கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமையில் நடை பெற்றது. முன்னதாக…

viduthalai

குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் பயணிக்க ரூ.2 ஆயிரம் பயண அட்டை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயணிகளுக்கு வழங்கினார்

சென்னை, மார்ச் 20- சென்னையில் இயக்கப்படும் ஏ.சி. பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (19.3.2025) அறிமுகம் செய்தார். பயணிகளுக்கு வழங்கினார் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏசி பேருந்துகள் உட்பட 3,056…

viduthalai

சென்னை ஏரிகளை குழாய் மூலம் இணைக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டம்! சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, மார்ச் 20- சென்னை ஏரிகளை குழாய் மூலம் இணைக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்ட மிட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். ஏரிகளை குழாய் மூலம் இணைக்குத் திட்டம் பேரவையில் நேற்று (19.3.2025) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்…

viduthalai

சட்டமன்ற ஒழுங்கு – பேரவைத் தலைவர் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3ஆவது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (19.3.2025) கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க.…

viduthalai

ஆண்டுக்கு 15 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே பெற முடியும் அதிகாரி தகவல்

சென்னை, மார்ச் 20- வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. எரிவாயு உருளை இந்த நிலையில் ஆண்டுக்கு 15 எரிவாயு உருளை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல்…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப் போரு!

Grok-கிடம் முட்டி மண்டையுடையும் கிராக்குகள்! சேட் ஜிபிடி(Chat GPT)-யைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் பல செயலிகள் வந்துடுச்சு! அவசியமான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க, தெரியாத விசயங்களைத் தெரிஞ்சுக்க, பல மணி நேரம் அமர்ந்து ஒரு மனிதன் செய்ய…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026