பிற இதழிலிருந்து…தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை
அருண் ஜனார்த்தனன் கடந்த ஒரு வார காலமாகவே நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக்கொள்கை காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி மொழி தமிழ்நாட்டின் மீது திணிக்கப் படுவதாக தி.மு.க. ஒரு புறம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா…
தமிழர் நிதி நிர்வாகம் பற்றிய ஓர் ஆவணம்
‘‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும், தொடர்ச்சியும்’’ எனும் தலைப்பில் மிக அரியதோர் ஆவணக் கருவூலத்தைக் கொண்டு வந்துள்ளது ‘திராவிட மாட’லாம் தி.மு.க. அரசு. இந்த ஆவணத்தை சில நாட்களுக்குமுன் நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். (18.3.2025) ஆறு…
எல்லாம் கடவுள் செயலா?
ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்?…
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழக மகளிரணி சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்!
தஞ்சை, மார்ச் 20 கடந்த 14.03.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை கீழவாசல் SBR பிராய்லர்ஸ் அருகில், தஞ்சை மாவட்ட, மாநகர கழக மகளிரணி சார்பில், தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்த நாள் விழா, மும்மொழிக் கொள்கை…
ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார்!
மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உரை மதுரை, மார்ச் 20 ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார் என்றார் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றிற்கு என்ன செய்தார் பெரியார்?…
நன்கொடை
பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜி.சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் ரூ.2,000 வழங்கினார். - - - - - பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு-நே.சொர்ணம் இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.3.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: *பீகார்: காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் நியமனம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி குழந்தை களிடையே கல்வியறிவு மற்றும் எண்ணறிவு குறைவாக இருப்பதை வருடாந்திர கல்வி…
பெரியார் விடுக்கும் வினா! (1594)
சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் - ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ? -…
பதிலடிப் பக்கம்: ‘தினமலரு’க்குப் பதிலடி கும்பமேளாவில் திருட்டு, வழிப்பறி, பாலியல் சீண்டல் – மரணம் எதுவும் இல்லையா?
‘தினமலர்‘ வார மலரில் (16.3.2025, பக். 10) ஒரு கேள்வி பதிலில் வெளிவந்த பதிலுக்கான பதிலடி கட்டுரை இது. கும்பமேளாவில் அந்த நிகழ்வு தொடங்கியது முதல் முடிவுக்கு வந்த வரை நடந்த அருவருக்கத்தக்க சம்பவங்கள் பற்றிய விவரம் தேதிவாரியாகத் தரப்பட்டுள்ளன. 31.01.2025…
முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தால் மானியம் அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு
சென்னை, மார்ச் 20- முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தால் மானியம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது, சட்டமன்றத்தில் நிலக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, தனது தொகுதிக்கு உட்பட்ட விருவீடு பகுதிகளில் அரசு…
