சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது!
1927 ஆம் ஆண்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர் பெரியார்! ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடலாமா? 1927 ஆம் ஆண்டே ஜாதி ஒட்டைத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார்; இந்த நிலையில்,…
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை
தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பத்தினர், தமிழ்நாட்டில் யாராவது ஒருவர் உண்டா? எல்லோரும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெரியாரால், சுயமரியாதை இயக்கத்தினால் பயன்பட்டு இருப்பார்கள்! சென்னை, மே 28 தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத…
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2025 ஜூன் 19 அன்று நடைபெற விருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு…
கழகக் களத்தில்
31-05-2025 சனிக்கிழமை ஆவடி மாவட்ட கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 04-00 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: திராவிடர் கழக மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் இளைஞர்…
அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரிய நிகழ்வு மியான்மரில் இருந்து தப்ப முயன்ற 400 அகதிகள் கடலில் மூழ்கி சாவு
நேப்பியதோ, மே 28- மியான்மரில் இருந்து படகு மூலம் தப்ப முயன்ற 400 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இன மோதல்கள் மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராணுவ அரசாங்கத்திற்கும், அந்த நாட்டில் வசித்து வரும்…
குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தந்தை பெரியாரின் பெயருக்குப் பின் ஜாதி அடையாளமா? தி.மு.க. மாணவரணிச் செயலாளர் இராஜிவ் காந்தி கண்டன அறிக்கை!
சென்னை, மே 28- தந்தை பெரியாரின் பெயருக்குப் பின் ஜாதி அடையாளம் திணித்துள்ள ஒன்றிய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத் தனமானது; கண்டிக்கத்தக்கது என்று திமுக மாணவர் அணி செயலாளர் இராஜிவ் காந்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இது…
தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வகையில் பேரணி நடத்தப்படும்!
சென்னை, மே 28- திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் 26.5.2025 அன்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை வகித்தார். மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்…
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பது தி.மு.க.வே! ஆங்கில வார இதழ் கணிப்பு
சென்னை, மே 28- தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருக்கிறது என்று ஆங்கில வார இதழ் கணித்துள்ளது. பாதுகாப்பு வளையம் மே 7, 2021 அன்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற போது, அவர் தனது நீண்ட பொதுவாழ்வில் முதல்…
ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள்
புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் நுண்ணுயிரியல் துறை 2, மருந்தியல் துறை 3, உதவி பேராசிரியா் 2, காரைக்கால் ஜிப்மா் மருந்தியல் 1,…
நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் பணி
அரசு சாரா நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு சுங்க வசூல் முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கிப்பதற்காகவும் மற்றும் நெடுஞ்சாலைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்தவும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை பயன்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.…
