கூறுவது கருப்புச் சட்டைக்காரர்கள் அல்லர்!

2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 6-ந்தேதி ராமநவமி விழா சென்னை, ஏப்.3- திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம…

viduthalai

தமிழ்நாட்டில் 8 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை,ஏப்.6- தமிழ்நாட்டில் 8 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள…

viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

விருதுநகர்,ஏப்.6- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 3ஆம் கட்ட ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வுப்…

viduthalai

செய்திச் சுருக்கம்

கல்வி உதவித் தொகை - சரிபார்க்க உத்தரவு கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ இணைய தளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…

viduthalai

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

சண்டிகர், ஏப்.6- பஞ்சாப் -அரியானா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் உருவப் பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச…

viduthalai

வக்புப் பிரச்சினை: நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது

பாட்னா, ஏப். 6- வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது. நிதிஷ் கட்சியிலிருந்து மூத்த தலை வர்கள் அடுத்தடுத்து விலகுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு பாஜக கூட்டணியில் அங்கம்…

viduthalai

வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஏப். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி துவங்கிய மாநாடு இன்றுடன் (ஏப். 6) முடிகிறது. 3ஆம் நாளன்று கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடந்தது. இதில்,…

viduthalai

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஏப்.6- இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுக் கட்டணமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது. இது தொடா்பான…

viduthalai

விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழக்காடு மன்றம்

புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் வழக்காடு மன்றம் 7.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் திராவிடல் மாடல் ஆட்சிக்கு வேண்டுமென்றே பாஜக சார்பில் பல முட்டுக்கட்டைகளைப்…

viduthalai

நகரங்கள் – ஒன்றியங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் புதுக்கோட்டையில் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுக்கோட்டை, ஏப்.6- புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலவைர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கருத்துரையாற்றினார். நிகழ்வில் மாவட்டச்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026