பிரதமர் மோடிக்கு பாடம் எடுக்கும் ப.சிதம்பரம்

சென்னை, ஏப். 7- தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கியதை விட கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

Viduthalai

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா வழங்க சவுதி அரேபியா மறுப்பு

ரியாத், ஏப். 7- வரும் 14ஆம் தேதிக்கு பிறகு இந்தியா உள்பட மொத்தம் 14 நாடுகளுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தெந்த விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?…

viduthalai

அந்நாள்-இந்நாள் (7.4.1979) ஏ.வி.பி. ஆசைத்தம்பி மறைந்த நாள்

விருதுநகரில் பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார். 28.05.1944 அன்று தந்தை பெரியார் தலைமையில் பரமேசுவரி…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ரூ. 576 கோடியில் மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடியில் சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அறிவிப்பு சட்டப்பேரவையில்…

viduthalai

உதக மண்டலத்தில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து…

viduthalai

வக்பு சட்ட திருத்த மசோதா மிரட்டுகிறார் பீகார் துணை முதலமைச்சர்

பாட்னா, ஏப். 6- வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

viduthalai

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா (2025) மற்றும் வருமானவரிசட்டம் (1961), தன்னலமற்ற அமைப்புக்கான வருமானவரி விதிகளை ஒப்பிட்டு எழுதிய "Evolution of Amendments to Income Tax Provisions for NPO'S" என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

அமெரிக்க வரி விதிப்பு எதிர்வினையாற்றும்முன் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை – காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.6- அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் முன் அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் எந்த முடிவாயினும் அதில் தேச நலன்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி…

viduthalai

நாட்டின் போக்கு இப்படி கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரகசியமாக பதவி ஏற்பாம் வழக்குரைஞர் சங்கம் கடும் கண்டனம்

அலகாபாத், ஏப். 6- டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரகசியமாக பதவியேற்றதாக வழக்குரைஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில்…

viduthalai

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு

புதுடில்லி, ஏப்.6- நாடாளுமன்ற இருஅவை களிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோ தாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்து உள்ளார். வக்பு வாரிய சட் டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026