44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியாம்!-மேனாள் அமைச்சர் தகவல்
இம்பால், மே 29 மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக மேனாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து, புதிய அரசு அமைக்க தங்களுக்கு 40-க்கும்…
அபராதம்
திடக்கழிவு விதிமுறைகளை மீறினால் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் சென்னை மாநகராட்சி தீர்மானம். ஆதார் பத்திரப்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற அடிப்படையில் ஒன்றிய அரசின் புதிய வரைவு மசோதாவில் தகவல்.
கனரக வாகனங்களுக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஊட்டியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் விடுவிப்பு 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமனம்
சேலம்,மே. 29- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு ஆட்சி குழு கூட் டத்தில் பொறுப்பு துணை வேந்தரை விடுவிக்க முடிவு எடுக்கப்பட் டது. இதையடுத்து 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…
எங்கள் கூட்டணிமீது பா.ஜ.க.வினருக்கு பெரும் அச்சம் காரணமாக உளறிக் கொட்டுகின்றனர் திருமாவளவன் பேட்டி
திருச்சி மே 29 தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிர்க்கட்சியினர் உளறிக் கொட்டுகின்றனர் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: பா.ஜ.க – - அதிமுக கூட்டணி…
கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம் பொது மக்கள் எதிர்ப்பு
திருத்தணி, மே 29 திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் தங்கத்தேர் இழுப்பதற்கு, 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறது. தேர் இழுக்கும் நிகழ்வில், அ.தி. மு.க., மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில மகளிர்…
தமிழ் முன்னேற
முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். (26.1.1936, “குடிஅரசு”)
ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே?
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ‘‘இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உள்நாட்டுத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து ஆய்வு…
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
சபாபதியைவிட, மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார்தான்! அவருக்குத் தமிழை எழுத, படிக்கக் கற்றுத் தந்தவர், அவருடைய வாழ்விணையர் சபாபதி அவர்கள்தான்! இயக்கம் ஒரு போராட்டம் என்று அறிவித்தால், தன்னந்தனியாகவே வந்து அப்போராட்டத்தில் பங்கேற்பார் - கைதாகியும் இருக்கிறார்! சென்னை, மே…
தக்கவர்களை அடையாளங்கண்டு மாநிலங்களவைக்குத் தேர்வு செய்த நமது முதலமைச்சரின் முடிவு பாராட்டுக்குரியது!
2025, ஜூன் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
