வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு : ஊட்டியில் முதலமைச்சர் அறிவிப்பு
நீலகிரி, ஏப்.7 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றும், வக்பு வாரிய திருத்த சட் டத்தை எதிர்த்து தி.மு.க.சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று (7.4.2025) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ஊட்டி யில் நடைபெற்ற அரசு…
முதலமைச்சரின் இலட்சியத்தை நிறைவேற்ற தமிழ்நாடுஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தைப் பயன்படுத்துங்கள்
இமையம் தமிழ்நாட்டில் பிறப்பால், வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால், பிற சமூகக் காரணிகளால் எஸ்.சி., – எஸ்.டி., மக்கள்மீது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ யார் தாக்குதல் நடத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு உரிய…
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
பெரம்பலூர், ஏப்.7- பெரம்பலூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு…
அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவர்கள் மீதா?
நாடாளுமன்றத்தில் வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸின் அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவ நிறுவனங்களின் மீது என்று தெரிகிறது. ஆர்எஸ்எஸின் ஒரு கட்டுரையில், நாடாளுமன்றத்தில் வக்ப் (திருத்த) மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின், கிறிஸ்தவர்களால் நிர்வாகிக்கப்படும் நிலத்தின் மீது நரேந்திர மோடி அரசாங்கத்தின்…
செல்வம் சேர்த்தால்
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (8.3.1936, “குடிஅரசு”)
கோவை ஒத்தக்கடை பாக்கியம் இல்லம் திறப்பு விழா
கோவை, ஏப்.7- கோவை ஒத்தக்கடை வெள்ளாளர் தெருவில் கழக மகளிரணி தோழர் பாக்கியம்-முத்துச்சாமி ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட பாக்கியம் இல்லத் திறப்பு விழா 06-04-2025 காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. கோவை மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடு அனைவரையும் வரவேற்று…
கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு தொடர் பயணம் ஒத்திவைப்பு
2025 ஏப்ரல் 15 முதல் மே 15 வரை 5 கட்டமாக கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்த தொடர் சுற்றுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். - தலைமை நிலையம் திராவிடர் கழகம்
சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
சென்னை, ஏப். 7- சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் இன்ஜினியர் - ரியாக்ட் & ஜாவா (என்ட்ரி லெவல்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுநிலை பிரிவில்…
பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாட்டில் 300 இடங்களில் கன்றுகள் பேரணி
சென்னை, ஏப்.7- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்க கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு 300 இடங்களில் கன்று பேரணியை நடத்துவதற்கு பால்வளத்துறை உத்தேசித்துள்ளது. தேசிய கால்நடை இனப் பெருக்கம் மற்றும் பால்வள மேம்பாட்டுக்காக'ராஷ்டிரிய கோகுல மிஷன்'…
கிருஷ்ணகிரி த.அறிவரசனுக்கு தோழர்கள் வாழ்த்து!
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.அறிவரசன் அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்தார். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்முடி மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்தனர்.
