குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி, மே 29- குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்புக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று (28.5.2025) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தப்பட்டுள்ளது. ஆதார விலை உயர்வு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை…
சேலம் – நாயக்கன்பட்டியில் ஏராளமான தோழர்கள் பறை இசைத்தும், கொள்கை முழக்கமிட்டும் கழகக் கொடி ஏந்தி பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
சேலம் – நாயக்கன்பட்டியில் கா.நா.பாலு, பொறியாளர் அன்புமணி, கோ. பாபு ஆகியோரின் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்ற கழகக் குடும்பங்கள் சங்கமிக்கும் குடும்ப விழாவில் பங்கேற்க வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜூக்கு கழகத் தோழர்கள் கழகத்தின் தன்மானக் கொடியுடன்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனை கனிமொழி எம்.பி. அறிக்கை
சென்னை, மே 29- பொள்ளாச்சி வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்பட்டதாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனையை தமிழ்நாடு காவல் துறை உறுதி செய்திருப்பதாகவும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர்…
நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒன்றிய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, மே 29 தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரி சீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதிய மைச்சர்…
கே.ஆர். சிறீராம் ராஜஸ்தானுக்கு இடமாறுதல் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா
கொலிஜியம் பரிந்துரை சென்னை, மே 29 சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் அடுத்த 4 மாதங்களில் ஓய்வு பெறவி ருந்த நிலையில், அவரை ராஜஸ் தானுக்கு இடமாற்றம் செய்யவும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவாவை சென்னைக்கு இடமாற்றம் செய்யவும் ஒன்றிய அரசுக்கு…
கரும்பு நிலுவைத் தொகை ரூ.98 கோடி வழங்க உத்தரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
சென்னை, மே 29 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்ட நிலையில், விவசாயிகள் நேற்று (28.5.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு…
தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம்
வணக்கம் தோழர்களே. 'Periyar Vision OTT'-இல் ‘தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம் என்றொரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பாலையூர் மக்களைப்பற்றிய இந்த ஆவணப்படம் மிகமுக்கியமான செய்திகளைக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதற்கு மற்றொரு…
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்பு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 29 சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ஆம் தேதி வரை…
சென்னையில் ரூ.30 கோடியில் 40 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பிரிக்கிலின் சாலைக்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பெயர் சென்னை, மே 29 சென்னை மாநகராட்சி முழுவதும் ரூ.30.82 கோடியில் 40 ஆயிரத்து 688 எல்இடி தெரு மின்விளக்குகளை நிறுவவும், புரசைவாக்கம் பிரிக்கிலின் சாலைக்கு `தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாலை' என…
செய்திச் சுருக்கம்
மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே பொறுப்பு : அரசு அரசு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே பொறுப்பு என்பதை உணர்ந்து செயலாற்ற…
