தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஓட்டேரியில் கழகக் கூட்டம்
கொளத்தூர் தொகுதி, அரசு மருத்துவமனைக்கு சுயமரியாதை மருத்துவர் பெரியார் பெயர் சென்னை, ஏப்.6- கடந்த 29.3.2025 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி சாலையில் மாலை 6.30 மணிக்கு சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத்…
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் சி.பி.எம். அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்
மதுரை, ஏப்,6- அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்தியா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 4.4.2025 அன்று மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானுத்துல்லா கான், மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு. * தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரம் - நாட்டிலேயே நம்பர் 1…
பெரியார் விடுக்கும் வினா! (1610)
பெற்றோர்களே! தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவது முக்கியமா? கல்வி கற்பிக்கச் செய்வது முக்கியமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 08.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி இடம்: தமிழர் தலைவர் அரங்கம் திருவாரூர் தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), கி.அருண் காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) காலை 11 மணிக்கு மாநில விவசாய தொழிலாளரணி…
மறைவு
விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றும் பாண்டுரங்கனின் மாமனாரும், ஜீவரத்தினத்தின் இணையருமான ஜெகநாதன் (வயது 74) இன்று (6.4.2025) அதிகாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நன்கொடை
பட்டீஸ்வரம் சுயமரியாதை சுடரொளி க.அய்யாசாமியின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும், இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித் துறை கண்காணிப்பாளர் ஓய்வு) அவர்களின் 5ஆம் ஆண்டு (7.4.2025) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000…
வன்முறைப் பாதையை கைவிட்டு ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்த தெலங்கானா மாவோ அமைப்பினர்
அய்தராபாத், ஏப். 6- தெலங்கானா மாநிலத்தில் 86 மாவோயிஸ்ட்கள் காவல் துறையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு உடனடி நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால்,…
புதிய சாதனை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 21,900 கோடி வருமானம்!
சென்னை, ஏப்.6- ஒரே ஆண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.21,900 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மொத்தம் 33 லட்சத்து 60 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் வணிகவரித் துறை, மதுபானம் விற்பனை…
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.6- சட்டப் பேரவையில் 2.4.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி திமுக உறுப்பினா் எஸ்.சந்திரன் எழுப்பிய வினாவிற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: திமுக அரசு பொறுப்பேற்ற வுடன், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கல்லூரிகள்…
