போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது…
சென்னையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலனை: முதலமைச்சர்
சென்னை, ஏப்.6- சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப் போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப் பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா். சட்டப் பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான…
அம்பானியின் மகன் நடைப் பயிற்சி மேற்கொள்ள இசட் பாதுகாப்பாம்
புதுடில்லி, ஏப். 6- இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு…
செய்திச் சுருக்கம்
நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல் வக்ஃப் திருத்த மசோதா அரசமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின்…
பெத்தநாயக்கன் பாளையத்தில் கழக பிரச்சார பொதுக்கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம், ஏப்.6- ஆத்தூர் திராவிடர் கழ கத்தின் சார்பில் பெத்தநாயக்கன் பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் முகாஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் பிரச்சார பொதுக்கூட்டம்…
நன்கொடை
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வனின் 54ஆம் ஆண்டு பிறந்த நாளில் (4.4.2025) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புரசை சு.அன்புச்செல்வன் பெரியார் உலக நன்கொடையாக ரூ.500அய் கவிஞரிடம் வழங்கினார். உடன்:…
விடுதலை சந்தா
பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் 3 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கொள்கைப் பிரச்சாரம் செய்து முடித்து, சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2,000/- வழங்கினார். உடன்…
பெரியாரைப் பெட்டிக்குள் பூட்டவில்லை
இக்கட்டுரையாளரான திரு. மே.து.ராசுகுமார் அவர்கள் சிறந்த முற்போக்கு எழுத்தாளர். நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை என்ற தகுதி பெற வேண்டிய அவரது இந்த கட்டுரை நமது வாசகர்கள் சிந்தனைக்காக இங்கு வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சிறந்த மாத ஏடுகளில் ஒன்றான, முற்போக்கு…
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல் : இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஏப்.6 ‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா வுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. அமெரிக்காவில் இருந்து இந் தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம்,…
எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து சுமக்கிறானா?
தந்தை பெரியார் என்னையோ அல்லது திராவிடர் கழகத்தாரையோ இன்று ஆரியம் தூற்றுகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் கடவுளைப் பழிக்கிறோம் என்பதற்காகவே அல்ல. கடவுளுக்கேன் கோயில்கள், பூஜைகள், தேவடியாள்கள் என்று கேட்கிறோம் என்பதற்காகவோ அல்லது “நாங்கள் ஏன் சூத்திரர்கள் ? எங்கள் தாய்மார்கள்…
