இடி மேல் இடி பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் கிடையாதாம் ஒன்றிய பிஜேபி அரசின் மனித உரிமை விரோத செயல்
புதுடில்லி, மே. 29- பொதுத்துறை நிறுவ னங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. முக்கிய திருத்தங்கள் 2021ஆம் ஆண்டின், ஒன்றிய சிவில் சர் வீசஸ் (ஓய்வூதியம்)…
பெரியார் விடுக்கும் வினா! (1661)
எந்தக் கடவுள் அவதாரத்தை எடுத்தாலும், புராண இதிகாசங்களை எடுத்தாலும் அத்தனையிலும் நடைபெற்றிருப்பது தேவ - அசுரர் (பார்ப்பனர் - பார்ப்பனரல்லதார்) போராட்டமேயன்றி - இன்று நடக்கின்ற அரசியல் போராட்டமும் இந்தப் போராட்டமேயாகுமன்றி இதற்கு முரண்பட்ட போராட்டங்களாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு
சென்னை, மே 29- 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…
நவீன முறையில் கற்பித்தல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு
சென்னை, மே 29- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.…
சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?
கோவை, மே 29- தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் தனியார் நிறுவனங்கள் பங்குகள் வெளியிடுகின்றன. இந்த பங்குகள் வாங்குபவர்கள் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு உரிமையாளர்களாக மாறுவார்கள். அந்த நிறுவனம் லாபம் அடைந்தால், அதிலிருந்து டிவிடெண்ட் எனப்படும்…
அசாம் மாநிலத்தில் பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்
திஷ்பூர், மே 29- அசாம் மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வெகுதூரத்தில் (Remote Area) உள்ள பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மாநில அமைச்சரவை…
மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் விரைவில் அரசாணை
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தலா ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட் டத்திற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. மிக குறைந்த வட்டி மற்றும் அரசும் 20 சதவீத மானியம் வழங்கும். ஆண்டுக்கு 20,000 பேர்…
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்
திரைப்பட நடிகர் ராஜேஷ் (வயது 75) அவர்கள் மறைவுற்றார் என்பதையறிந்து வருந்துகிறோம். சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களது உறவினர் நடிகர் ராஜேஷ். தமிழ்த் திரைப்பட உலகில் தனது தனித்தன்மையான நடிப்பாலும், தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் புகழ்பெற்றவர்.…
தமிழ்நாடு கடற்கரையில் அரிய கடல் புழு! கடலியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு
சென்னை, மே 29- தமிழ்நாடு கடற்கரையில் புதிய கடல் நூற்புழு இனத்தை கடலியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு, கடல் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்தை அறிந்துகொள்வதற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும் கண்டுபிடிப்பின் பின்னணி இந்திய விலங்கியல் ஆய்வு மய்யத்தை…
தி.மு.க. எம்.பி.க்களின் முயற்சியால் 1354 தமிழ்நாடு மீனவர்கள் விடுவிப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி
சென்னை, மே.29- தி.மு.க. கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைக் குரல் எழுப்பியதால்தான் இது வரை 1354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டி ருக்கிறார்கள். மேலும் கச்சத்தீவை மீட்பதே, தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீன்பிடி…
