சொத்து வரி சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்

சென்னை, ஏப். 7- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித் திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியானது, பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள்…

viduthalai

தில்லை தீட்சதர்கள் மீது சட்டம் பாயுமா? குழந்தை திருமண சட்டத்தை மீறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

செங்கல்பட்டு, ஏப். 7-  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை திருமண தடைச் சட்டம், 2006இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச் செயலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

viduthalai

முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்குமா? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஏப்.7- இந்தியாவில் முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளத்தைச் சோ்ந்த சீபா (24) என்ற பெண் முதுகு தண்டுவட தசைநார் சிதைவால் பாதிக்கப் பட்டுள்ளார். இது…

viduthalai

தமிழ் புத்தகங்களில் பாடத் திட்டம் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!

சென்னை, ஏப்.7- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் 2017ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. தமிழ் புத்தக பாடப் பகுதிகள் இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப்பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும்…

viduthalai

வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தளத்தில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

பட்னா, ஏப். 7- வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து மேலும் ஒரு தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். வக்ப் மசோதா மக்களவையில் (மார்ச் 3) அதிகாலை வக்ப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு…

viduthalai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி அவர்களுக்கு வாழ்த்துகள்

மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தோழர் எம்.ஏ. பேபி (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கிறார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள். தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் கேரள அரசில் கல்வி…

Viduthalai

அர்த்தமுள்ளது முதலமைச்சர் எழுப்பிய கேள்வி

‘நீட்டை’ ரத்து செய்தால் பிஜேபியுடன் கூட்டணி என்று எடப்பாடி சொல்லுவாரா? வினாவுக்கு விடை எங்கே? எங்கே? செய்தியும் சிந்தனையும் செய்தி: ராமர் பாலத்தை தரிசித்தார் பிரதமர் மோடி. சிந்தனை: அப்படி ஒரு பாலமே இல்லையே எப்படி தரிசித்தாரோ? அதிபர் டிரம்ப் நடவடிக்கையால்…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.4.2025 திங்கள்கிழமை மாபெரும் வழக்காடு மன்றம் விராலிமலை: மாலை 5.30 மணி *இடம்: அண்ணா சிலை, செக்போஸ்ட், விராலிமலை * தலைமை: ஓவியர் குழந்தைவேல் * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: மு.பி.ம.சத்தியசீலன் (திமுக), அ.இளங்குமரன் (திமுக),…

viduthalai

தமிழில் கையொப்பம் புரியாமல் பேசும் பிரதமர் மோடி

பிரதமர் அவர்களே, நீங்கள் பாம்பன் மேடையில் பேசும் போது தமிழ்நாட்டில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார்கள் – இங்கே தமிழ் தமிழ் என்று நடிக் கிறார்கள் என்று நையாண்டி செய்திருந்தீர்கள். எதையுமே தினமலர் போன்றே கற்பனையோடு சான்றுகள் இல்லாமல்…

Viduthalai

கன்னியாகுமரி குருந்தன்கோடு ஒன்றிய கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

குருந்தன்கோடு, ஏப். 7- குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழாகள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது. கழக தோழர் நெய்யூர் தா.ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026