பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (2)
கவிஞர் கலி.பூங்குன்றன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவு பற்றி ஜெயேந்திரர்; ஆதி - திராவிடர், அரிஜன் போன்றவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் வருகிறார்கள். அதில் பிரச்சினை இல்லை, 'தலித்' என்ற பெயரில் வரும்போதுதான் குழப்பம். ஆரோக்யசாமி, யூசுப் போன்ற பெயர்களில் வருகிறார்கள். இதனால்…
போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு உதவிட வடசென்னையில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வட சென்னை பகுதியில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் அமைக் கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,…
மக்கள் தலையில் இடி சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 திடீர் அதிகரிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (8.9.2025) அமலுக்கு வருகிறது. பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்,…
விளையாட்டு மய்யங்களில் சேர்க்கை ஏப்ரல் 10க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இணையம் மூலம்…
இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர காவற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை நாட் டைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் 1DAY 0035 TCO என்ற பதிவெண் கொண்ட படகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
டில்லியில் மீண்டும் கல்வி மாபியா ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 7- தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்ட ணங்களை உயா்த்த அனுமதித்ததாக பாஜக தலைமையிலான டில்லி அரசு மீது ஆம் ஆத்மி கட்சி 5.4.2025 அன்று குற்றம் சாட்டியுள்ளது. டில்லியில் மீண்டும் கல்வி மாபியா வந்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவரும்,…
எச்சரிக்கை! சென்னையில் மெட்ராஸ்-அய் வேகமாக பரவுகிறது
சென்னை, ஏப்.7- சென்னையில் மெட்ராஸ் - அய் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - அய் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது…
சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது தகுதிப் பட்டியலை 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
சென்னை, ஏப். 7- சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்ற வர்களை பட்டியலை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. விருது இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்…
அஞ்சுகம்பூபதியின் பிறந்த நாள் வாழ்த்து
திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதியின் பிறந்த நாளான 6.4.2025 அன்று திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கிராம பிரச்சார…
கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக் கேள்விகள் பேராசிரியருக்குத் தடை!
மீரட், ஏப்.7- உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை (பொலிட்டிகல் சயின்ஸ்) தலைவராக இருப்பவர் சீமா பன்வார். இவர், கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாள்…
