மகாராட்டிரத்திலும் ஹிந்தி எதிர்ப்பு!  

மகாராட்டிரா அரசு தனது பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) இன் கீழ் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த "மூன்றாம் மொழி" திட்டத்தை கைவிட்டுள்ளது. இதன் மூலம், மகாராட்டிரா பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே தொடர்ந்து…

viduthalai

எய்ட்ஸ், ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை மாநில மருந்து உரிமை அலுவலர் எச்சரிக்கை

சென்னை, மே 30  எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர்.மானேக்சா தெரிவித்துள்ளார்.…

Viduthalai

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும். (9.2.1936, “குடிஅரசு”)

viduthalai

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை, மே 30 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சு…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

கடவுள்கள் நம்மைப் பிரித்தன - மதங்கள் நம்மைப் பிரித்தன - கட்சிகள் நம்மைப் பிரித்தன - ஜாதிகள் நம்மை அறவே பிரித்தன! பெரியார், சுயமரியாதை இயக்கம் நம்மை இணைத்தது! சென்னை, மே 30 பெரிய கூட்டமோ, சிறிய கூட்டமோ தோழர்கள் கூடி…

viduthalai

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடா? பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, மே 30 இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடர்ச்சியாக கூறிவருவது தொடர்பாக மவுனம் கலைத்து, பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. அமெரிக்கா தலையீடா? ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள்…

viduthalai

அரசு சேவைகளை எளிமையாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, மே.30- தமிழ் நாடு அரசின் 10 அரசு சேவை களை எளிமையாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இணைய வழியில் சேவை தமிழ்நாட்டில் எங்கும் எப்போதும் அரசு சேவைகளை பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன்…

Viduthalai

மாணவர்கள் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த முடிவு

சென்னை, மே 30 மாணவர்கள் கற்றல் அடைவை மேம்படுத்தும் வகையில் திறன் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அலுவலர் களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட…

Viduthalai

சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!!

திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்துவிட்டன! ஒருவர் அல்லது குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் என்று தொடங்கி காசோலை அல்லது வரைவோலை மூலம் வழங்குவீர்! பெரியார் தொண்டால் பயன்பெற்றவர்கள் நன்றி காட்ட இது…

viduthalai

அரசுப் பள்ளிகளில் ‘வாசிப்பு வாரம்’

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு 'வாசிப்பு வாரம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனைமரத்தின் சிறப்பு என பல்வேறு தலைப்புகளில் கலந்துரை…

Viduthalai