பகுத்தறிவுவாதி

தலைவர்களே! தாய்மார்களே! தோழர்களே! சொற்போர் கழகத்தின் சார்பாய் கூட்டப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமை வகிக்கும் புலவர் சாமிசிதம்பரனார் அவர்கள் தலைமையில் ‘வடநாடும் தென்னாடும்’ என்ற தலைப்பில் பேசக் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி அடைகின்றேன். முதலாவதாக சொற்போர் கழகம் என்பதைப் பற்றி சிறிது…

viduthalai

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்

உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் - பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், …

viduthalai

வருந்துகிறோம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியப்பேட்டையில் செயலாற்றி வந்த செங்கல்பட்டு நகர திராவிடர் கழக தலைவரும் களியப்பேட்டையில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவி பராமரித்து வந்தவருமான ஜி. தமிழ்மணி நேற்று மாலை (29.05.25) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி…

viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

1.6.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாவட்ட அனைத்து தோழர்களும் பொறுப்பாளர்களும் புதிய நண்பர்களுடன் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழ்நாடு அரசின் 7ஆவது நிதி ஆணையம் அமைப்பு. * அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க்  அறிவிப்பு. தி இந்து: *அசோகா அரசியல்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1662)

நாடகத்தைக் காண்பவரிடமும் நடிப்பவர்களின் உணர்ச்சிகள் பொருந்தியிருக்க வேண்டும். நாடகத்துக்கு முக்கியமானது சுவை. சுவையை ரசபாவம் என்று சொல்லுவதும் உண்டு. நடிப்பினுடைய திறமைக்குச் சுவைதான் முக்கியம். நடிப்பவரின் பாவனையைக் கொண்டு மட்டுமே நடிப்புச் சுவையை அளத்தல் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

திருப்பம் தந்த திராவிட ‘மே’- த.சீ. இளந்திரையன்

மே - 1 : உலக உழைப்பாளர் நாள்: உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர! ஆனால், அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மாமேதை காரல்மார்க்ஸ். மே மாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது…

viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

பாடம் 13 ஆதாரத்தை தேடுவதே அறிவு           கேன்பரா நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தவுடன் நம்மைப்போல் சுற்றிப் பார்க்க வந்துள்ள பார்வையாளர்களுக்கு அந்த கட்டடத்தின் சிறப்புகளையும் அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களையும் விளக்குவதற்காக ஒரு வழிகாட்டி வருகிறார். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு…

viduthalai

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மனங்குமுறிய பேட்டி

திண்டிவனம், மே 30- அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.…

Viduthalai

அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு

சென்னை, மே 30 அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர்…

Viduthalai