பல்கலைக் கழகமா? பார்ப்பன யாக சாலையா?
லக்னோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர் பதவியேற்பு விழாவின்போது பல்கலைக்கழக நிர்வாக ஏற்பாட்டின் படி 40 நாள் யாகம் நடத்தி 7 ஆறுகளின் புனிதநீர் தெளித்து இருக்கையில் அமரவைக்கப்பட்டார். லக்னோ பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறையின் புதிய தலைவர் பேராசிரியர் பவன் அகர்வால் தலைவர் பதவியை…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங் களில் அழுவதும்…
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம்
சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தகவல் மதுரை, ஏப்.8 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட் டம் மே 20-இல் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் எம்ஏ. பேபி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
நம்புங்கள் இனியும் – மூளையில் பிசகிருந்தால்!
ஆர்.எஸ்.எஸ். சர்க்கார்யவா (பொதுச் செய லாளர்) தத்தாத்ரேயா ஹொசபெலே நேற்று தேசிய பங்குச்சந்தை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு அமோக வரவேற்பளித்து கலந்துரையாடியிருக்கிறார்கள் அதிகாரிகள். நடப்பது நாடாளுமன்ற ஆட்சியா? நாக்பூர் ஆட்சியா? என்னும் கேள்வி எழாமல் இல்லையே! ஆர்.எஸ்.எஸ். என்பது கலாச்சார இயக்கமாம்,…
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசியா? வீடியோவில் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, ஏப்.8 பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற் காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்ல…
கழகக் களத்தில்…!
8.4.2025 செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை: மாலை 5 மணி *இடம்: மணப்பாறை கெஸ்ட் ஹவுஸ் * வரவேற்புரை: ஆர்.பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழக தலைவர்)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா கண்டனம். * தனது இலங்கை பயணத்தின் போது, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எதுவும் இலங்கை அதிபருடன் விவாதிக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1612)
கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒரு சீவனை மற்றொரு சீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகிறார் என்றால் சீவன்களை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஏப்.8 தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நேற்று (7.4.2025) கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா்.…
