தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஓசூர் பகுதியில் அமைக்க கோரிக்கை!

ஒசூர், ஏப். 8- ஒசூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி 06.04.2025 மாலை துவக்க மாநாடு அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் பொதுச்செயலாளர் சுந்தரம், பொருளாளர் குமணன், துணைத்தலைவர்கள் பாலா,…

viduthalai

குந்தவை விருது பெற்ற தஞ்சை மாநகர கழகத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு

தஞ்சை, ஏப். 8- தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக்கல்லூரி சார்பில், கல்லூரி ஆண்டு விழாவில் சமூக சேவைக்கான "குந்தவை" விருதினை குந்தவை நாச்சியார் அரசுகல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் வழங்கிடப் பெற்ற தஞ்சை மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வனுக்கு 28.03.2025…

viduthalai

குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப். 8- குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் 7.4.2025 அன்று உறுபபினர்கள் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.…

viduthalai

இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்தம்! தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வைகோ கடும் கண்டனம்

சென்னை, ஏப். 8- இலங்கையுடன் பிரதமர் மோடி ராணுவ ஒப்பந்தம் செய்து இருப்பது தமிழர் மக்களுக்கு செய்து இருக்கும் துரோகம் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கைக்கு அரசு முறை பயணம்…

viduthalai

வடமணப்பாக்கம் பொன்.சுந்தர் தாயார் இராதா பாயம்மாள் படத்திறப்பு-நினைவேந்தல்

சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பங்கேற்பு வடமணப்பாக்கம், ஏப். 8- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் நாசி. பொன்னுரங்கம் இணையர் இராதா பாயம்மாள் (வயது 97) படத்திறப்பு நிகழ்ச்சி வடமணப்பாக்கம் பெரியார் திடலில் 30.3.2025 அன்று…

viduthalai

நன்கொடை

கூடுவாஞ்சேரி பகுதி கழகத் தோழர் மா.இராசு, ஆக்ரா - டில்லி சுற்றுப்பயணம் சென்று வந்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும், அவர் புதுச்சேரியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு மாறுதலாகி வந்து 30 ஆண்டுகள் நிறைவு மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு…

viduthalai

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு…

ஏப்ரல் மாதம் செயல் திட்டமாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கீழ்கண்ட தலைப்புகளில் அரங்கக் கூட்டம் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏப்ரல் 14 - ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்) ஏப்ரல் 29 - புரட்சிக்…

viduthalai

தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப்.8 தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: ஆழ்துளை எரிவாயு…

Viduthalai

சென்னையில் தெருவுக்குத் தெரு ஏ.அய். கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னை, ஏப். 8 சென்னையில் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்கு வரத்து விதிமீறல்களுக் கான அபராதங்கள் உயர்த் தப்பட்டுள்ளன. குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது. சென்னை நகரம் முழுவதும் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தும்…

viduthalai

துரை. வைகோ எம்.பி. எழுதிய கடிதம்

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பயனாடை அளித்து வாழ்த்துப்பெற்றார். கழகத் தலைவர் அவருக்கு இயக்கப் புத்தகங்களை வழங்கினார். உடன் ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன்,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026