செய்தியும், சிந்தனையும்…!

‘அவாள்’ சமாச்சாரம்தானே! l ‘தினமலர்’ ஆன்மிக மலருக்கு விருது! **‘ஆன்மிகம்’ என்றாலே, அவாள் சமாச்சாரம்தானே!

viduthalai

மூடநம்பிக்கையின் உச்சம்!

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக தனது 3 குழந்தைகளைக் கொடூரமாக தாக்கிய மதபோதகர்! கன்னியாகுமரி, மே 31 கன்னியாகுமரியில் குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கொடூரமாக தாக்கிய மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பாராட்டு!

மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு வழிகாட்டுகிறது! உற்பத்தித் துறையில் உலகளவில் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை! சென்னை, மே 31– இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாகக் குறிப்பிட்டு ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’…

viduthalai

சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் 34 ஆயிரம் பேருக்கு பரிந்துரை

சென்னை, மே 31- சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழ்நாடு முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு…

viduthalai

அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளரை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை, மே 31-  தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இரண்டாம் சுழற்சி பாடவேளை துவங்க உள்ள நிலையில், 1,524 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், கூடுதலாக, 15,000 மாணவர்களை…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி துறையூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

சென்னை, மே 31- கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், இந்த கல்வி ஆண்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (30.5.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுமைப்பெண்,…

Viduthalai

மாணவர்களுக்கு சலுகை புதிய பயண அட்டை வழங்கப்படும் வரை பழைய அட்டை மூலம் பேருந்தில் பயணிக்கலாம் போக்குவரத்துத் துறை அனுமதி

சென்னை, மே 31- புதிய இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், அய்டிஅய் மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

viduthalai

கலைஞர் பிறந்தநாள் அன்று மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை, மே 31- சென்னையில் மின்சார பேருந்து சேவையை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், மின்சார பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஒய்வு

சென்னை, மே 31- தமிழ்நாடு அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் பணி வழங்கியது குறித்து தாங்கள் கூற விரும்புவது என்ன? - இரா.முல்லைக்கோ, பெங்களூரு பதில் 1: சிறப்பான செயலாக்கம். தமிழ்நாடு ‘திராவிட…

viduthalai