‘விடுதலை’ வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!

21.04.1938 – திருவிதாங்கூரில்  பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 – இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 – கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்; 24.08.1956 – 18 பதவிகளில் ஒரே தமிழர் –RMS இலாகாவும் ஆரிய…

viduthalai

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று…

viduthalai

வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்-லயோ

இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது. தற்போது இக் கேள்விக்குவிடைகொடுத்துள்ளது  நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST). 124 ஒளி ஆண்டுகள்…

viduthalai

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 4 “கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாதவருக்கு” மருத்துவம்

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி தமிழ்நாடே கோடை வெயிலில் தகித்துக் கொண்டிருக்கும் பொழுது, தண்ணென்ற குளிர்த் தென்றல் ஆளைத் தழுவும், ஆனந்தமான ஒரு காலை. நான் புறநோயாளிகள் பகுதிக்குப் பணிக்கு சென்றேன். அங்கு ஓர் இணையர் அமர்ந்திருந்தனர் காலையில்…

viduthalai

மோடியின் ‘விக்’சித் பாரத் பாரீர்! ரோடுஷோவில் மலர்குவியல், குப்பைமேடான சுகாதார நிலையம்

பீகார் மாநிலத்தில் மோடி ரோடுஷோ நடத்தினார். இதற்காகவே பல கோடிகள் செலவு செய்து சாலைகள் செப்பனிடப்பட்டதாக பீகார் மாநிலத்தில் இருந்து வெளிவரும் யு டூயூப் செய்தி சேனல்களான பீகார் கி புத்ர, நேசனல் தஸ்தக் போன்றவை செய்திகளாக வெளியிட்டன. மோடி ரோடுஷோவிற்காக…

viduthalai

காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி-சரா

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு "அடிமையாக இருந்தார்" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது ராகுல்காந்தி மீது சாவர்க்கரின் உறவு என்று கூறி வழக்கு தொடர்ந்தவர், உண்மையில் கோட்சேவின் இரத்த வாரிசு.…

viduthalai

விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்-

சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் விடுதலை நாளேடு தமிழ் மண்ணில்…

viduthalai

தமிழ்நாடு அரசின் ஏழாவது நிதி ஆணையம் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் அமைப்பு

சென்னை, மே 30 தமிழ்நாடு அரசின் 7-ஆவது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில நிதி ஆணையம் இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு 7-ஆவது மாநில…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

நாள்: 31.05.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை இடம்: மில்லினியம் பிளாசா, காட்பாடி சாலை, வேலூர் வரவேற்புரை: வி.இ. சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) இணைப்புரை: ந. தேன்மொழி (மாநிலமகளிரணி துணைச் செயலாளர்) முன்னிலை: இர.…

viduthalai

வெளிநாடுகளை நம்பும் இந்திய நிறுவனங்கள்: ப.சிதம்பரம்

இந்தியாவில் முதலீட்டு திட்டங்களை இந்திய நிறுவனங்களே கைவிடுவதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய அறிவிப்புகளுடன் கைவிடப்பட்ட திட்டங்களின் விகிதம் 2024-2025-இல் 35.9 விழுக்காடாக ஆக உயர்ந்திருப்பதாகவும், அதேவேளையில் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசு,…

viduthalai